April 25, 2024

Electricity Bill

திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை : பிரேமலதா விஜயகாந்த்

சென்னை : வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோவை ஆதரித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் செய்தார். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பிரசாரம் செய்த அவர்,...

குறுஞ்செய்தி மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி: மின் வாரியம் அறிமுகம்

சென்னை: வீட்டு உபயோக மின் கட்டணம் 2 மாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது. மின் கட்டணத்தை நுகர்வோர் தங்கள் பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகங்களில் நேரடியாகவும், இணையதளம்...

25 கிலோவுக்கு குறைவான அரிசி மீதான ஜிஎஸ்டியை ரத்து செய்ய அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் கூட்டமைப்பு மற்றும் நெல் மற்றும் அரிசி வியாபாரிகள் சங்க செயலாளர் ஏ.சி.மோகன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த 2022-ம்...

எஸ்எம்எஸ் வழியாக மின்கட்டணம் செலுத்தும் வசதி…தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம்

சென்னை: தமிழக அரசு மின்வாரிய மின்கட்டணத்தை நாம் பல்வேறு வழிகளில் கட்டலாம், அதில் நாம் பேடிஎம், கூகுள்பே, போன்பே, மூலமும் தமிழக மின் வாரிய அதிகாரப்பூர்வ இணையதளத்திலும்...

கனமழையால் பாதித்த 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு

நெல்லை: கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள 4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த...

மின் கட்டணம் செலுத்த காலக்கெடு நீட்டிப்பு… அமைச்சர் தகவல்

சென்னை: மின் கட்டணம் செலுத்த காலக்கெடு... மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மின்கட்டணம் செலுத்த டிச.18-ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக...

ராய்ப்பூர் கிரிக்கெட் மைதான நிர்வாகம் வைத்துள்ள மின் கட்டண பாக்கி

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஷாகீத் வீர் நாராயண் கிரிக்கெட் மைதானம் நிர்வாகம் ரூ.3.16 கோடிக்கு மின் கட்டண பாக்கி வைத்துள்ளதாம். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஷாகீத்...

ஆந்திர மாநிலத்தில் நகைக்கடைக்கு 1.15 கோடி மின் கட்டணம்

ஸ்ரீகாகுளம்: ஆந்திர மாநிலத்தில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் கடந்த 4 ஆண்டுகளில் 60 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ஸ்ரீகாகுளம் மாவட்டம், கோட்டூர் பகுதியில்...

உயர்ந்து வரும் மின்கட்டணத்தால் பொருளாதாரம் வீழும் அபாயம்

சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் மின் கட்டண அதிகரிப்பால் பொருளாதாரம் வீழும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று பாமக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம்...

கோடைகாலம் முடிந்தும் சுட்டெரிக்கும் வெயில்… மின் கட்டணத்தால் தவிக்கும் மக்கள்

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. 2 கோடியே 41 லட்சம் பேர் வீடுகளுக்கு மின் இணைப்பை பயன்படுத்தி வருகின்றனர். இதில்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]