May 18, 2024

படுகொலை செய்யப்பட்ட யூதர்களுக்காக இஸ்ரேலில் ஒரே சமயத்தில் அஞ்சலி

இஸ்ரேல்: ஒரே சமயத்தில் அஞ்சலி… இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரின் நாஜி படைகளால் படுகொலை செய்யப்பட்ட லட்சக்கணக்கான யூதர்களுக்கு இஸ்ரேல் முழுவதும் ஒரே சமயத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

காலை பத்து மணிக்கு, நாடு முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்பட்டு, அனைவரும் எழுந்து நின்றபடி 2 நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.

உயிரிழந்தவர்களுக்காக ஜெருசலேம் நகர அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் பிரதமர் நேதன்யாஹு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!