May 20, 2024

50 வயதுக்கு மேற்பட்டவர்கள் பக்கவாத நோய்- ஜாக்கிரதை

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பக்கவாத நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நோய் பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களையே அதிகம் பாதிக்கிறது என்றும் நமது உடலில் உள்ள உறுப்புகள் செயல்பாட்டில் குறைவு ஏற்படும் போது இந்த நோய் வருகிறது என்றும் கூறப்படுகிறது.

உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகளின் உறுப்புகளை இயங்கச் செய்யும் ரத்த ஓட்டம் குறைவதால் பக்கவாத நோய் வருகிறது. மூளைக்குச் செல்லும் ரத்தத்தில் ஏற்படும் அடைப்பு காரணமாக 85% இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நான்கு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]
Subscribe to Our Newsletter
Stay Updated!