நேபாளத்தில், குளத்தில் நகையைத் தேடும் பாரம்பரியத் திருவிழா
நேபாளம்: நேபாளத்தில், குளத்தில் நகையைத் தேடும் பாரம்பரியத் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. டுடல்தேவி வைஷ்ணவி என்ற பெண் தெய்வம் குளத்தில் நீராடியபோது தவறவிட்ட நகையைத் தேடியதாக கூறப்படும் புராணக்கதை அடிப்படையாகக் கொண்டு டுடல்தேவி ஜாத்ரா என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.