தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் வாங்காவிட்டால் ரேஷன் அட்டை ரத்து?.
ரேஷன் பொருட்களை வாங்காவிட்டால் குடும்ப அட்டை ரத்தாகும் என வெளியான செய்தி உண்மையல்ல. ரேஷன் அட்டை பொருட்கள் வாங்காமல் இருந்தால் ரத்து செய்யப்படாது. இது வெறும் வதந்தி தான். ரேஷன் கார்டில் குறிப்பிட்ட நபர் குறிப்பிட்ட முகவரியில் இருந்தால் அந்த கார்டு ரத்து செய்யப்பட மாட்டாது. போலி ரேஷன் கார்டுகள் மட்டுமே ரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.