May 12, 2024

சச்சினின் 200ஆவது டெஸ்ட்: தபால் தலை வெளியிட்டு கௌரவப்படுத்திய இந்திய அஞ்சல் துறை!

சச்சின் டெண்டுல்கரின் 200ஆவது டெஸ்ட் போட்டியின் நினைவாக இந்திய தபால் துறை தபால் தலை வெளியிட்டு அவரை கௌரவப்படுத்தியது. அதோடு, சிறப்பு மினியேச்சர்களும் வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி அமைதியின் சிகரமாக விளங்கிய அன்னை தெரசாவிற்கு அடுத்தபடியாக இவருக்கு தான் தபால் தலை வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]