May 20, 2024

ஒருநாள் முழுக்க அமைச்சரை துன்புறுத்தி உள்ளனர்… திமுக வழக்கறிஞர் பேட்டி

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒரு நாள் முழுக்க துன்புறுத்தி இருக்கிறார்கள் என்று திமுக வழக்கறிஞர் பரந்தாமன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக வழக்கறிஞர் பரந்தாமன் செந்தில் பாலாஜி கைது குறித்து பேசுகையில், நேற்று காலையில் இருந்தே செந்தில் பாலாஜியின் முகத்தை கூட காட்டவில்லை. செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் சட்டப்படி அணுகுவோம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]