May 2, 2024

கே.எஸ்.அழகிரி

ஆளுநர் ஆர்.என்.ரவி, அந்த பொறுப்பில் இருப்பது ஜனநாயக விரோத செயல்… கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராகவும், மக்கள் நலனுக்கு எதிராகவும்...

கும்பகோணத்தில், ரெயில் மறியலில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது வழக்குப்பதிவு

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி மீது ரயில்வே போலீஸார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 23ம் தேதி குஜராத்...

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா, வராதா – கே.எஸ்.அழகிரி கேள்வி

கும்பகோணம்: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வருமா, வராதா என்பது குறித்து பேச்சுப் போட்டியே நடத்தலாம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கும்பகோணத்தில் காங்கிரஸ் தலைவர்...

காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி இல்லை… கே.எஸ்.அழகிரி காட்டம்

சென்னை, தமிழக அரசின் முழு கவனமும் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியை நோக்கி திரும்பியுள்ளது. இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பிறகு பிரசாரம் தொடங்கும்....

காங்கிரஸ் கட்சியினர் திரளாக பங்கேற்கும் மாபெரும் கண்டன பேரணி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கை:- அதானி குழுமத்தின் அபாயகாங்கிரஸ் கரமான பரிவர்த்தனைகள் மற்றும் எல்ஐசி, எஸ்பிஐ போன்ற அரசு நிறுவனங்களில் முதலீடு செய்வதற்கும்,...

ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அண்ணாமலை தனித்து நிற்க முடியுமா?

திருவண்ணாமலை: 'அரசியலமைப்பு சட்டத்தை காப்போம்', 'கையோடு கைகோர்ப்போம்' என, காங்கிரஸ் கட்சி சார்பில், திருவண்ணாமலையில் நேற்று மண்டல கவுன்சில் கூட்டம் நடந்தது. திருவண்ணாமலை, வேலூர், சேலம், கிருஷ்ணகிரி,...

மோடி மக்களின் வயிற்றில் அடிப்பது எந்த வகையில் நியாயம்? கே. எஸ் .அழகிரி கேள்வி

சென்னை:2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாமதம் ஏற்பட்டதால், 10 கோடிக்கும் அதிகமானோர் குடும்ப அட்டை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு உடனடியாக குடும்ப அட்டை வழங்க வேண்டும்....

பிரியங்கா காந்தி தலைமையில் தமிழகத்தில் மகளிர் பேரணி

சென்னை: தமிழகத்தில் பிரியங்கா காந்தி தலைமையில் மாபெரும் மகளிர் பேரணி நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய...

‘அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்’, ‘கையோடு கைகோர்ப்போம்’ என்ற மெகா பிரச்சாரம்

சென்னை: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒருமைப்பாட்டு நடைபயணத்தை தொடங்கியுள்ளார். செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய ராகுல் காந்தியின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]