April 30, 2024

கோரிக்கை

அரியானா முதல்வர் மீது கொலை வழக்கு பதியுங்கள்… விவசாய சங்கம் கோரிக்கை

சண்டிகர்: பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி டெல்லி நோக்கி செல்லும் ‘டெல்லி சலோ’ போராட்டத்தில் பஞ்சாப், அரியானா மாநில விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நேற்று...

ஆசிரியர்களுக்கான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: ஜி.கே.வாசன்

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான்கு நாட்களுக்கும் மேலாக போராட்டக் களத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலைப் பதிவு முதுநிலை ஆசிரியர்...

இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுங்கள்: ஜி.கே.வாசன்

சென்னை: நான்கு நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதுநிலை இடைநிலைப் பதிவு ஆசிரியர்கள் இயக்கத்தின் கோரிக்கைகளை காலதாமதமின்றி நிறைவேற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை...

ஆசிரியர்கள் கோரிக்கையை நிறைவேற்றுங்கள்… பாமக தலைவர் வலியுறுத்தல்

சென்னை: சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். ஒரே பணியை செய்யும் ஆசிரியர்களுக்கு இருவகையான...

இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க மு.க.ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: இலங்கை சிறையில் உள்ள தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தூதரக ரீதியில் தலையிட்டு பிரதமர் மோடியும், ஒன்றிய...

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு அவசர சட்டம் கொண்டு வர விவசாய சங்க தலைவர் கோரிக்கை

சண்டிகர்: வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கேட்டு டெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை விவசாயிகள் மீண்டும் தொடங்கி உள்ளனர். பஞ்சாப், அரியானா எல்லையான...

சட்டசபையில் இருக்கை மாறியதில் வருத்தமில்லை – ஓபிஎஸ்

மதுரை: சட்டப் பேரவை இருக்கையை மாற்றியதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மதுரை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-...

விவசாயிகள் போராட்டம்… போலீசார் தாக்குதலில் காயமடைந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

டெல்லி: டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் ஒன்றிய அமைச்சர்கள் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தா உள்ள நிலையில், போலீசார் தாக்குதலில் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்....

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: ராமதாஸ் கோரிக்கை

சென்னை: தெலுங்கானாவில் சமூக நீதியை நிலைநாட்டும் நோக்கில், ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தும் தீர்மானத்தை தெலுங்கானா மாநில சட்டசபையில் காங்கிரஸ் அரசு கொண்டு வந்து...

சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை

சென்னை: வறட்சியால் சம்பா, தாளடி விளைச்சல் 50% பாதிக்கப்பட்டுள்ளதால் ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா பருவத்தில் பயிர்கள் கருகி பாதிக்கப்பட்ட...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]