June 16, 2024

கோரிக்கை

போக்குவரத்து கழக ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜன., 3-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: அரசு பட்ஜெட்டில் போக்குவரத்துக் கழகங்களின் வரவு-செலவு வித்தியாசம் ஒதுக்கீடு, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்க...

ஊட்டி பைன் வனப்பகுதியில் பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை: சுற்றுலா பயணிகள் கோரிக்கை

ஊட்டி: நீலகிரி மாவட்டத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம்,...

வெள்ள பாதித்த பகுதிகளில் நெல் மற்றும் மானாவாரி பயிர்களுக்கான நிவாரணத்தை அதிகரிக்க விவசாயிகள் கோரிக்கை

சென்னை: விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் சாமி நடராஜன் வெளியிட்ட அறிக்கை:- தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களை...

தென் மாவட்டங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை

திருநெல்வேலி: அன்புமணி ராமதாஸ் கூறியதாவது:- தென் மாவட்டங்களில் அரசு கூறியதை விட வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் அதிகம். இன்னும் பல்வேறு கிராமங்களுக்குள் அதிகாரிகள் செல்ல முடியவில்லை. அரசு...

8 மாவட்ட வெள்ள பாதிப்பை கடும் இயற்கை பேரிடராக அறிவிக்க தமிழக அரசு வலியுறுத்தல்

சென்னை: தமிழக அரசு வலியுறுத்தல்... சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை கடுமையான இயற்கை பேரிடராக அறிவித்து தேசிய பேரிடர் நிவாரண நிதியில்...

காங்கிரஸ் கட்சி தலைவர் ஆலோசிக்க மறுத்தது வேதனை அளித்தது… குடியரசு துணைத் தலைவர் தகவல்

புதுடில்லி: நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமாகச் செயல்படுவது குறித்து தம்முடன் ஆலோசிக்க காங்கிரஸ் கட்சித் தலைவர் மறுத்தது மிகுந்த வேதனை அளித்ததாக குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான ஜக்தீப்...

தென் மாவட்டங்களில் கனமழை நிவாரணமாக ரூ.25,000 வழங்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை:- மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கனமழை பெய்து, வெள்ளத்தின் தடயங்கள் மறையும் முன், திருநெல்வேலி, தூத்துக்குடி,...

மாதவிடாய் குறித்து ஸ்மிருதி இரானியின் கருத்துக்கு மாதர் தேசிய சம்மேளன கண்டனம்

சென்னை: மாதவிடாய் காலத்தில் பெண்கள் சந்திக்கும் நெருக்கடியால் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து ராஜ்யசபாவில் மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி...

ஆவின் பால் விற்பனை விலையை உயர்த்தினால், நுகர்வோர் பெரிதும் பாதிக்கப்படுவர்: ஜி.கே.வாசன்

சென்னை: ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. இதன் மூலம் 4 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் பயனடைவார்கள். கால்நடைகளின் இடுபொருட்களின் விலை...

மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.12,659 கோடி வழங்குமாறு மத்திய அரசின் குழுவிடம் முதல்வர் கோரிக்கை

சென்னை: வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்ட தமிழக அரசை பாராட்டிய மத்திய குழுவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் நிவாரணமாக ரூ.12,659 கோடி வழங்குமாறு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]