May 31, 2023

கோரிக்கை

போலி பனங் கருப்பட்டிகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை

ராமநாதபுரம்: மாநிலம் முழுவதும் கலப்பட பனங்கருப்பட்டி விற்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். நோய் எதிர்ப்புச் சக்தியும் சுண்ணாம்புச் சத்தும் அதிகளவில் கொண்டவை...

பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க அரசுக்கு கோரிக்கை வைத்த ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 1-ம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். இது குறித்து...

பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள நீர்தேக்க தொட்டியை இடிக்க கோரிக்கை வைத்த மக்கள்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஆலக்குடி அருகே சிவகாமிபுரம் பகுதியில் பள்ளி தெருவில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பயன்பாட்டில் இருந்தது. இந்த சிவகாமிபுரம் வண்ணாரப்பேட்டை ஊராட்சியில் அடங்கும். இதிலிருந்து...

ஆசிரியர் போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும்… ராமதாஸ் கோரிக்கை

தமிழகம்: ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை போட்டித் தேர்வு நடத்தாமல் நேரடியாக பணியில் அமர்த்த வேண்டும் என தமிழக முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர்...

மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு

சென்னை: மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள...

ஸ்பெயினில் விவசாயிகள் டிராக்டர் பேரணி… வறட்சி தாக்கத்தை அரசு கட்டுப்படுத்தவில்லை என குற்றச்சாட்டு

ஸ்பெயின்: விவசாயிகள் டிராக்டர் பேரணி... ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கத்தை கட்டுப்படுத்தாத அரசை கண்டித்து நூற்றுக்கணக்கான விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 1961ஆம்...

கைதிகள் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை வெளிப்படுத்திய வக்கீல் மகாராஜன் கைது

மேலப்பாவூர்: ஏ.எஸ்.பி பல்வீர் சிங் மீது 4 வழக்குகள் பதிய காரணமாக இருந்த வழக்கறிஞர் மகாராஜன், பதற்றத்தை உருவாக்கியதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மேலப்பாவூர்...

சித்தர்கள் வழிபட்ட குகைக்கு மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை

தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் முக்கிய அருவியான செண்பகாதேவி அருவிக்கு மேல் அடர்ந்த காடுகளில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு அருகில் 18 சித்தர்கள் தியானம் செய்த குகை...

பயங்கரவாதிகள் பயன்படுத்திய 14 ஆப்களை முடக்குகிறது மத்திய அரசு முடிவு

ஜம்மு: மத்திய அரசின் முடிவு... ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதம் மற்றும் அதனால் ஏற்படும் கலவரத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, குழுக்களின் மூலம் தகவல்களைச் சேகரித்து அதைப் பரப்புவதற்குப்...

8 ஆண்டுகளாக நடைபெறும் மேம்பால பணி… விரைவில் முடிக்க திண்டுக்கல் மக்கள் கோரிக்கை

திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் பகுதியில், நாகூர் எல்லையில் இருந்து சிலுவத்தூர் செல்லும் சாலையில் உள்ள பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் திண்டுக்கல்-பழனி, திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல்-திருச்சி என 3 தொடர் ரயில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]