தெரு நாய்கள் நாளுக்கு நாள் அதிகரிப்பு: நாய்கள் கடித்து 12 பேர் காயம்
விருதுநகர்: விருதுநகர், அருப்புக்கோட்டையில் தெரு நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று புளியம்பட்டி பகுதியில் வெறி பிடித்த தெரு நாய்கள் கடித்து அதே...