May 1, 2024

கோரிக்கை

தமிழக பாஜக கோரிக்கை : குவாரி சம்பந்தமான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்

சென்னை: தமிழக பா.ஜ.க, தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திறமையற்ற தி.மு.க., சுயநல நோக்கத்துடன் செயல்படுகிறது. ஆட்சிக்காலம் முடிவதற்குள் தமிழகத்தின் அனைத்து வாக்குகளையும் கொள்ளையடிக்க அரசு...

தமிழக அரசுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை

சென்னை: தேர்வாணையம் போட்டித்தேர்வர்களின் மேற்கண்ட சிக்கல்களை கவனத்தில்கொண்டு நிலையான பாடத்திட்டம் மற்றும் கேள்விகேட்கும் முறை போன்றவற்றைச் சரியாக கையாள வேண்டுமென தமிழக அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி...

ஆவடியில் விளையாட்டு மைதானம் – அமைச்சர் உதயநிதி

அம்பத்தூர்: தமிழக அமைச்சரவை கடந்த 14ம் தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் மகனும், தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி...

மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுகிறது : புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரி: புதுச்சேரியில் மாநில அந்தஸ்து இல்லாததால் மன உளைச்சல் ஏற்படுவதாக முதல்வர் ரங்கசாமி வேதனை தெரிவித்தார். புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ரங்கசாமியை சுயேச்சை எம்எல்ஏ நேரு...

கேபிள் டிவி. ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர் கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொதுநல சங்கத்தினர் நேற்று காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு...

சிந்தி மொழியை அங்கீகரியுங்கள் என்று கோரிக்கை

கனடா: சிந்தி மொழியை அங்கீகரியுங்கள்... கனடாவின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் சிந்தி மொழியை அங்கீகரிப்பதற்காக கோரிக்கை எழுந்துள்ளது. அரசாங்கத்திற்கும் சிந்தி மக்களுக்கும் அவர்களின் சொந்த ஊர்கள் மற்றும்...

கிட்டாம்பாளையத்தில் பகுதி நேர நூலகம் திறப்பு

சூலூர், சூலூர் அருகே கிட்டாம்பாளையம் ஊராட்சி உள்ளது. இங்கு நீண்ட நாட்களாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காக நூலகம் வேண்டி பல முறை கோரிக்கை வைக்கப்பட்டது. ஊராட்சி...

சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற செயலக கட்டிடம் கட்ட பூமி பூஜை

கரூர்: குளித்தலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம் பழமையான சிறிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஐயர் மலை பகுதியில் கட்டிடம். வர இருக்கிறது.இதையடுத்து, அனைத்து...

தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை

கரூர்: கரூர் மாவட்டம் நொய்யல் பகுதியில் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் தண்ணீர் விற்பனை செய்கின்றனர். இப்பகுதியில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]