May 21, 2024

கோரிக்கை

சேலம் மாநகராட்சி மீதான நீதிமன்ற 2 உத்தரவுகளும் ரத்து செய்யப்பட்டது

சேலம்: சேலம் மாநகராட்சி மீது குற்றம் சாட்டி தொடுக்கப்பட்ட வழக்கில் அரசு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சேலம் உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த இரண்டு உத்தரவுகளையும் ரத்து செய்து...

மைதானத்தில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு செல்லப்படும் மின்சாரம்

திருப்பூர் தளி ; உடுமலை நேதாஜி மைதானத்தில் பாதுகாப்பற்ற முறையில் மின்சாரம் கொண்டு செல்லபடுவதாக, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள்...

திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போம் – பிரபல நடிகை

திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகின்றனர். சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகின்றனர். இவ்விவகாரம்...

மதுராந்தகம் ஏரியை விரைந்து தூர்வார வேண்டும்… பொதுமக்கள் கோரிக்கை

செங்கல் பட்டு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து வீட்டு...

தரிசன டிக்கெட் எண்ணிக்கையை உயர்த்த பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி: கோடை விடுமுறை விடப்பட உள்ளதால் திருப்பதியில் தரிசன டிக்கெட் கூடுதலாக வினியோகிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக...

திருப்பதியில் கூடுதல் தரிசன டிக்கெட் வினியோகிக்க பக்தர்கள் கோரிக்கை

திருப்பதி:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதும் இருந்து தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்வதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் ஒரு நாளைக்கு...

முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கோரிக்கை

சென்னை: பாமக தலைவர் அன்புமணி எம்.பி., கெளரவ தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, செய்தி தொடர்பாளர் வக்கீல் பாலு, எஸ்.பி.வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று சென்னை...

கள்ளக்குறிச்சி அருகே கழிவுநீர் கால்வாய் பணியை தடுத்து நிறுத்திய இளைஞர்கள்

கள்ளக்குறிச்சி :    மூங்கில்துறைப்பட்டு,  சுத்தமலை கிராமம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சுத்தமலை கிராமத்தில் வடக்கு தெரு, தெற்கு தெரு, பள்ளிக்கூட தெரு, கோவில் வீதி உள்ளிட்ட...

ரேஷன் கடை பொருட்கள் இருதரப்பு பொது இடத்தில் போலீஸ் பாதுகாப்புடன் வழங்கல்

புதுக்கோட்டை: போலீஸ் பாதுகாப்புடன் விநியோகம்... புதுக்கோட்டை மாவட்டம் மின்னாத்தூர் ஊராட்சியில் நிலையான கடை இல்லாததால் , போலீஸ் பாதுகாப்புடன் தெருவில் வைத்து அத்தியாவசியப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது....

புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் : மது ஒழிப்பு கோரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மாநில அ.தி.மு.க துணைச் செயலர் வையாபுரி மணிகண்டன் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- நிலப்பரப்பில் சிறியதாகவும், 12 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]