May 21, 2024

கோரிக்கை

இலங்கையின் நிதி நெருக்கடி குறித்து உலக வங்கி தகவல்

கொழும்பு: உலக வங்கி தகவல்... இலங்கை தற்போதைய நிதி நெருக்கடியை ஒரு வலுவான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக பயன்படுத்த முடியும் என உலக வங்கி...

விஷ செடியை தின்று 35 ஆடுகள் பலி… இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

தாவனகெரே: தாவனகெரேயில் விஷ செடியை தின்று 35 ஆடுகள் இறந்தன. இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்ரதுர்கா மாவட்டம், செளகெரே தாலுக்கா, பரசுராம்புரா...

சேதமடைந்து கிடக்கும் பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்பூர்: பூசாரிபட்டி அருகே சேதமடைந்த பிஏபி பிரதான கால்வாயை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பி.ஏ.பி. பாசன திட்டத்தின் கீழ்4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கோவை...

சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்து நீடிக்க விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கை நிராகரிப்பு

புதுடெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர விரும்பும் நீதிபதி வி.எம்.வேலுமணியின் கோரிக்கையை உச்ச நீதிமன்ற கொலீஜியம் நிராகரித்துள்ளது. வி.எம்.வேலுமணி டிசம்பர் 20, 2013 அன்று சென்னை உயர் நீதிமன்ற...

தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும்… அண்ணாமலை கோரிக்கை

சென்னை: தகுதியான மகளிருக்கே ரூ.1000 வழங்கப்படும் என மடைமாற்றாமல் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மகளிருக்கான உரிமைத்தொகை மாதம் தோறும்...

காதல் திருமணத்திற்கு பெற்றோர் கையெழுத்து கட்டாயம்: எம்எல்ஏக்கள் கோரிக்கை

காதல் திருமணங்களில் பெற்றோரின் கையெழுத்தை கட்டாயமாக்க வேண்டும் என குஜராத் சட்டசபையில் எம்எல்ஏக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமணங்களை சாட்சிகளாக பதிவு செய்ய இப்போது ஒரு சில நண்பர்கள்...

பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை தீர்க்க வேண்டும் – அண்ணாமலை அரசுக்கு கோரிக்கை

சென்னை: பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர்...

சமயபுரம் கோயில் தேரோட்ட விழா… போக்குவரத்தில் குழப்பம்

திருச்சி: சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலங்களில் இருந்தும்...

காணாமல் போன விமானத்தில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை

கோலாலம்பூர்: கடந்த 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு சென்று கொண்டிருந்த எம்எச்370 விமானம் திடீரென மாயமானது. உலகெங்கிலும் உள்ள வல்லுநர்கள்...

9 வருடங்களுக்கு முன் காணாமல் போன மலேசிய விமானம்.. பயணிகளின் உறவினர்கள் புதிய கோரிக்கை

கோலாலம்பூர்: ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு மலேசிய தலைநகர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]