சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக தகவல்
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் 3 மாவோயிஸ்டுகளை பாதுகாப்பு படையினரால் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி…
ஜார்ஜியா எல்லை அருகே துருக்கி ராணுவ விமானம் விபத்து
துருக்கி: 20 பேர் பயணித்த துருக்கி ராணுவ விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது என்று…
பயணிகளுக்கு இடையூறாக இருக்காதீங்க… மேயர் சண்.ராமநாதன் எச்சரிக்கை
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் சுகாதாரமற்ற நிலையில் இருப்பதாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதாகவும்…
பீகாரில் கட்சி தொண்டர் படுகொலை… முன்னாள் எம்எல்ஏ கைது
பீகார்: பீகாரில் ஜன் சுராஜ் கட்சி தொண்டர் படுகொலை: முன்னாள் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டுள்ளார். பீகார்…
கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் செங்கோட்டையன்
சென்னை: நீக்கப்பட்டார் செங்கோட்டையன்… எம்ஜிஆர் கட்சி தொடங்கியபோதே அதிமுகவில் இணைந்தவர் செங்கோட்டையன், இவர் கட்சிப் பொறுப்புகளிலிருந்து…
தரைப்பாலங்களில் மழைநீர் தேங்காமல் இருக்க செடி-கொடிகள் அகற்றம்
தஞ்சாவூர்: நெடுஞ்சாலைத்துறையின் தஞ்சை உட்கோட்ட பகுதிகளில் உள்ள தரைப்பாலங்களில் மழைநீர் தேங்காமல் செல்லும் வகையில் ஆக்கிரமித்து…
உரிய இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல்
சென்னை: 2 லட்சம் ஏக்கர் பயிர்கள் மூழ்கி விட்டன. இதற்கு உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும்…
தேனி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகள்… முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பார்வை
தேனி: தேனி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதித்த பகுதிகளை முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ். பார்வையிட்டார். தேனி மாவட்டத்தில்…
பட்டாசுகளை எப்படி வெடிக்கணும்… தீயணைப்பு துறையினர் விழிப்புணர்வு
தஞ்சாவூர்: பட்டாசுகளை எப்படி வெடிக்க வேண்டும்? எவ்வாறு கையாள வேண்டும் என விழிப்புணர்வை தீயணைப்புத் துறையினர்…
அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தைத் தவிர்த்திருக்கலாம்: இபிஎஸ்
சென்னை: கரூர் கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கரூர் கூட்டத்தொடர் குறித்து…