பிரபாஸின் 25வது படத்தை இயக்குநர் சந்தீப் வங்கா இயக்குகிறார்
ஐதராபாத்: பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாகுபலி படத்தின் மூலம்...
ஐதராபாத்: பிரபாஸின் 25வது படம் அனிமல் இயக்குநர் சந்தீப் வங்கா இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ஸ்கிரிப்ட் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. பாகுபலி படத்தின் மூலம்...
சென்னை: குற்றப் பரம்பரை நாவலை தழுவி வெப் சீரிஸ் இயக்க இருப்பதாக சசிகுமார் தெரிவித்து இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை...
சென்னை: சென்னை ஐசிஎப் ஆலையில் நாட்டின் 50-வது வந்தேபாரத் ரயிலின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இம்மாத இறுதிக்குள் தயாரிப்பை முடித்து, ரயிலை ரயில்வே...
சென்னை: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்துகிறார்....
சென்னை: தீபாவளி பட்டாசு கழிவுகள் அறிவியல் முறைப்படி அழிக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையின்...
சென்னை: நாடு முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளையும் ஸ்மார்ட் கார்டுகளாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. எனவே இதன் வாயிலாக ரேஷன் அட்டைதாரர்கள் நாடு முழுவதும் எந்த...
புதுடெல்லி: கட்டுப்பாடுகள் விதிப்பு... தலைநகர் டெல்லியில், அடிக்கடி காற்று மாசு அபாயகரமான நிலைக்கு செல்வதுண்டு. அந்த வகையில், டெல்லியில் காற்று மாசுபாடு அபாய அளவை எட்டிய நிலையில்,...
சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 1.44 லட்சமாக உள்ளது. இதில் இந்தாண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்த காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 55,295 ஆக உள்ளது....
கிருஷ்ணகிரி: 2 மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் ஜப்பானிடம் இருந்து ரூ.8 ஆயிரம் கோடி பெற்று ஒகேனக்கல் 2-ம் கட்ட கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர்...
கள்ளக்குறிச்சி: ஒரு நாற்று முறை... கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு நெல் ஒரு நாற்று முறையில் இயந்திரம் மூலமாக விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப்...