May 31, 2023

பணிகள்

மதுரை மெட்ரோ ரயில் திட்டம்.. மண் பரிசோதனை பணிகள் தீவிரம்

மதுரை: மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஆரம்பப் பணிகளில் ஒன்றான மண் பரிசோதனை ஆங்காங்கே விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான மதுரையில் 8,500...

ஊட்டி மலா் கண்காட்சி… அரசு தாவரவியல் பூங்காவில் இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் அரசியாக விளங்குகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்,...

நாளை பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிறது

சென்னை: பிளஸ்-2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தொடங்கி, கடந்த மாதம் (ஏப்ரல்) 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இத்தேர்வை தமிழ்நாடு மற்றும்...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கும் பணிகள் துவக்கம்

கோவை: கோவை நேரு விளையாட்டு அரங்கம் உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். இந்த மைதானம் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரலாறு...

ரூ.8.45 கோடி செலவில் அண்ணா மேம்பாலத்தை பலப்படுத்தி அழகுபடுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது

சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலம் 1973ல் கட்டப்பட்டது.தென்கிழக்கு ஆசியாவின் முதல் மேம்பாலம் இது. அண்ணா சாலையில் இருந்து மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி,...

விடைத்தாள்கள் திருத்தும் முதற்கட்ட பணிகள் ஆரம்பம்

கொழும்பு: விடைத்தாள்கள் திருத்தும் பணிகள்... உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதற்கான முதற்கட்டப் பணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்து சமயம், கிறிஸ்தவம்,...

கலைஞர் நினைவு நூலகம் கட்டிட பணிகளை அமைச்சர்கள் ஆய்வு

மதுரை: கலைஞர் நூலகப் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்தார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப்...

வந்தே பாரத் ரெயில் பெட்டிகளை பராமரிக்க மின்மயமாக்கப்படும் பணிமனைகள்

மதுரை: மதுரை மற்றும் பாலக்காடு கோட்டங்களில் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனைகளுக்கு மின்மயமாக்கும் பணி நடந்து வருகிறது. தென்னக ரயில்வேயில் சென்னை - மைசூரு...

நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடியில் வாகனங்கள்

நாகப்பட்டினம்: நாகையில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக ரூ.1½ கோடி மதிப்பில் வாகனங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பேரூராட்சி தலைவர் மாரிமுத்து தெரிவித்தார். நாகை நகராட்சி அலுவலகத்தில் அவசர...

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவைகள் மாற்றம்

சென்னை: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை சென்ட்ரலில் இருந்து...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]