April 27, 2024

போலீசார்

கால்வாயில் கிடந்த மனித எலும்புகூடு… போலீசார் விசாரணை

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த எலும்புக்கூடு மருத்துவப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என...

சரியாக படிக்காதததால் கடத்தல் நாடகம்… சிறுமிக்கு போலீசார் அட்வைஸ்

சென்னை: சென்னை பூக்கடை காவல்நிலையம் அருகே நேற்றிரவு நின்றிருந்த பள்ளி மாணவிகள் 2 பேர், காரில் சிலர் கடத்தியபோது தப்பி வந்ததாக கூறியதை கேட்ட தாமோதரன் என்பவர்...

கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் இலங்கையை சேர்ந்த 6 பேர் பலி

ஒட்டாவா,: 6 பேர் பலி... கனடாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் இலங்கையை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையை சேர்ந்த குடும்பம்...

காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம்… போலீசாரை கண்டித்து போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரியில் காணாமல் போன சிறுமியை கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டும் போலீசாரை கண்டித்து கிழக்கு கடற்கரை சாலையில் சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி...

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்ணிற்கு ஏற்பட்ட வேதனை

ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியில் சுற்றுலா சென்ற ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கணவனும் மனைவியும் பைக்கில் போகும் போது ஏழு பேரால் வழிமறிக்கப்பட்டு தாக்கப்பட்டனர். ஏழு...

தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஒட்டப்பட்டுள்ள கண்டா வரச் சொல்லுங்க போஸ்டர்

காஞ்சிபுரம்: கண்டா வரச் சொல்லுங்க... காஞ்சிபுரம் எம்.பி. யாக திமுகவைச் சேர்ந்த செல்வத்தின் பெயரை குறிப்பிடமால் காணவில்லை என்று தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு...

போதையில் மிரட்டிய ஆசாமி போலீசாரால் சுட்டுக் கொலை

அமெரிக்கா: பிளாஸ்டிக் ஸ்பூன்தான் அது... அமெரிக்காவில் கூரிய ஆயுதம் என நினைத்து பிளாஸ்ட்டிக் ஸ்பூனை வைத்திருந்த நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள ஒரு...

கால்பந்து போட்டியில் வாக்குவாதம்… மோதலில் இறங்கிய ரசிகர்கள்

மலப்புரம்: ரசிகர்கள் மோதல்... கேரள மாநிலம் மலப்புரம் அருகே வாணியம்பலத்தில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியின்போது பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த ரசிகர்களில் இரு தரப்பினரிடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. போட்டி...

காணாமல் போன தனது சொகுசு காரை தானே கண்டுபிடித்த பெண்

லண்டன்: லண்டனைச் சேர்ந்த அலெக்சாண்ட்ரா என்பவர், திருடுபோன தனது லெக்சஸ் சொகுசு காரை ஜி.பி.எஸ். டிராக்கர் மூலம் தானே கண்டுபிடித்து மீட்டுள்ளார். ஜி.பி.எஸ். மூலம் காரின் இருப்பிடத்தை...

பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேர் கைது

தஞ்சாவூர்: தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரை பட்டுக்கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பட்டுக்கோட்டை நகர போலீஸ் நிலையம் மற்றும்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]