March 29, 2024

போலீசார்

அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட வாய்ப்பு… முதல்வர் இல்லம் முன்பு போலீசார் குவிப்பு..!

டெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை மீறல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்க இயக்குனரகம் 3 முறை சம்மன்...

மத்திய அரசின் விருதுகளை திருப்பி அளித்த வினேஷ் போகத்..!!

புதுடெல்லி: பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் ஆதரவாளரான சஞ்சய் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை கண்டித்து, மல்யுத்த வீரர் வினேஷ் போகத் தனக்கு...

பார்லிமென்ட் அத்துமீறல்: கைது செய்யப்பட்ட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை

புதுடெல்லி: பார்லிமென்ட் அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி போலீசார் நேற்று மனு தாக்கல்...

இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம்? டெல்லி போலீசார் விசாரணை

டெல்லி: போலீசார் சோதனை... டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே வெடிச்சத்தம் கேட்டதாகத் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். மோப்ப நாய்களுடன் சோதனையிட்ட போலீசார், தூதருக்கு...

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னையில் பாதுகாப்பு பணிக்காக 8,000 போலீசார் குவிப்பு..!!

சென்னை: கிறிஸ்துமஸ் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று இரவு முதல் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். தேவாலயங்களில் நடைபெறும் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொள்ள ஏராளமானோர்...

சந்திரபாபுநாயுடுவின் மகனை கைது செய்ய லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில் சிஐடி போலீசார் மனு

திருமலை: ரெட் புக் என்ற பெயரில் அதிகாரிகளை மிரட்டும் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் மகன் லோகேஷை கைது செய்ய அனுமதி கோரி லஞ்ச ஒழிப்பு நீதிமன்றத்தில்...

பிளாஸ் மாப் கும்பலின் அட்டகாசம்… அமெரிக்காவில் கடையிலிருந்து ரூ.2 கோடி மதிப்பு பொருட்கள் கொள்ளை

வாஷிங்டன்: ரூ. 2கோடி மதிப்பு பொருட்கள் கொள்ளை... அமெரிக்காவில் வாஷிங்டனில் உள்ள சேனல் என்ற கடையிலிருந்து இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 8 லட்சம் ரூபாய்...

நெல்லை உட்பட 4 மாவட்ட மீட்பு நடவடிக்கைகளுக்கு காவல் உயர் அதிகாரிகள் நியமனம்

நெல்லை: மீட்பு நடவடிக்கைகளுக்கு நியமனம்... நெல்லை உட்பட 4 மாவட்டங்களில் அதி கனமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க காவல் உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். 4...

அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு அனுமதி கிடைக்கவில்லை: நீதிமன்றத்தில் போலீசார் தகவல்

சென்னை: மோசடி வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது தாக்கல் செய்யப்பட்ட கூடுதல் குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்ற வழக்கை விசாரிக்க இதுவரை அரசிடம்...

வெள்ளத்தை பயன்படுத்தி அடுக்குமாடி வீடுகளில் நகை, பணம் கொள்ளை

சென்னை: வெள்ள சூழ்நிலையை பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு கும்பல் கைவரிசை காட்டியுள்ளது. 6 வீடுகளின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை, ரூ.3 லட்சம் கொள்ளையடித்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]