May 9, 2024

போலீசார்

அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு 2-வது நாளாக குவியும் போலீசார்!!

டெல்லி: டெல்லி மதுக் கொள்கை வழக்கில் முதல்வர் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 5 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க பா.ஜ.க....

சிம்ரன்ஜித் சிங் வீட்டின் மீது தாக்குதல்… கனடா போலீசார் விசாரணை

கனடா: ஹர்தீப்சிங் நிஜாரின் கூட்டாளி சிம்ரன்ஜித் சிங் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை கனடா போலீசார் விசாரித்து வருகின்றனர். கனடாவில் கடந்த...

வலுக்கட்டாயமாக கையெழுத்து, போலீசார் சித்ரவதை: மக்களவையில் புகை குண்டுகள் வீசி கைதானவர்கள் குற்றச்சாட்டு

புதுடில்லி: தங்களிடம் வலுக்கட்டாயமாக 70 வெற்று பேப்பரில் கையெழுத்து வாங்கியதாகவும், எதிர்க்கட்சிகளுடன் தொடர்புள்ளதாக ஒத்துக்கொள்ளும்படி போலீசார் சித்ரவதை செய்தனர் என்று மக்களவையில் புகை குண்டுகளை வீசி கைதானவர்கள்...

சிஎம்டிஏ அலுவலரை தாக்கிய ஆம்னி பேருந்து உதவியாளர்… சென்னையில் பரபரப்பு

சென்னை: சென்னைக்குள் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி இல்லை என போக்குவரத்து துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆம்னி பேருந்து உதவியாளர், சிஎம்டிஏ அலுவலரை...

மது போதையில் சாலையில் படுத்து அட்டகாசம் செய்த ஓட்டுனர்

திருப்பூர்: சாலையில் படுத்து உருண்ட ஓட்டுனர்... திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மதுபோதையில் வேகமாக காரை இயக்கிய நபரின் செல்ஃபோனை போலீஸார் பறித்ததால் அந்த நபர் சாலையில்...

மெக்சிகோவில் போலீசாரை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது

மெக்சிகோ: போராட்டத்தில் வன்முறை... மெக்சிகோவில் சோதனைச் சாவடியில் காரை நிறுத்தாமல் சென்ற இளைஞரை சுட்டுக்கொன்ற போலீசாரை கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. வெராகுருஸ் மாநிலத்தில் உள்ள...

திருப்போரூர் அருகே கொண்டங்கி ஏரியில் குளிக்க தடை… போலீசார் அறிவிப்பு

திருப்போரூர்: திருப்போரூர் அருகே கொண்டங்கி கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரியில் நீர் நிரம்பி கலங்கலில் இருந்து வெளியேறும்போது அருவிபோல் நீர் கொட்டும். இந்த...

மாற்று சமூக வாலிபரை காதல் திருமணம் செய்ததால் மகளை கொன்ற பெற்றோர் கைது

தஞ்சாவூர்: ஆணவக் கொலை?... பட்டுக்கோட்டை அருகே மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த மகளை கொலை செய்து எரித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக பெண்ணின் தாய்-தந்தையை போலீசார்...

சபரிமலையில் பக்தர் மீது போலீசார் மீண்டும் தாக்குதல்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இந்த மண்டல, மகர விளக்கு சீசனில் போலீசார் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதிப்பதால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தஞ்சாவூரை...

நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு

மும்பை: நடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. நடிகை நயன்தாராவின்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]