முதல்வர் தலைமையில் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக உயர்நிலை ஆய்வுக் கூட்டம்
சென்னை: கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தில்...