விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 2022-ம் ஆண்டு வடகிழக்கு பருவ மழை குறைந்ததால் மிதமான வறட்சி ஏற்பட்டது. இதன் காரணமாக...