தென்னை விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இறக்குமதியை குறைத்து தேங்காய்...
சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் சுமார் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இறக்குமதியை குறைத்து தேங்காய்...
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்சூரன்ஸ், பயிர் இழப்பீடு, கணக்கெடுப்பு செய்துவிட்டு, பயிர் காப்பீட்டு நிறுவனம் உரிய காலத்தில்...
சென்னை: பல்கலைக் கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடியால் துணைவேந்தர்கள் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் பல்கலைக்கழகங்களை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை...
சென்னை: உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், நீலகிரி மாவட்டம் கூடலூர், மசினக்குடியில்...
சென்னை: தமாகா ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று மே தினத்தை கொண்டாடியது. தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தொழிற்சங்கத்தை சார்ந்த பெண்களுக்கு ஆடைகளை வழங்கினார். பின்னர் ஜி.கே.வாசன்...
சென்னை: நடராஜனை சேர்க்க வேண்டும்... டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் நடராஜனை சேர்க்க வேண்டும் என நடிகர் சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். அவர் டி-20 உலகக்கோப்பை...
சென்னை: சென்னை அடையாறு பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மியாவாக்கி வனப்பகுதியை பராமரிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. இதுகுறித்து தமிழக...
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் காணொளியில் கூறியிருப்பதாவது:- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத நிலையில் அங்கு...
சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை:- நடப்பு கோடையில் கடந்த ஆண்டை விட வெப்பச் சலனம் அதிகரித்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட...
சென்னை: "இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்....