April 26, 2024

வலியுறுத்தல்

பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும்… ஜெனீவாவில் இந்தியா வலியுறுத்தல்

ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...

உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான கவர்னர் பதவி விலக வேண்டும்: இரா.முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....

தமிழக மீனவர்களுக்கு எதிராக தொடரும் இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: கமல்ஹாசன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காலங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக...

தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய வழிமுறைகள் வேண்டும்… ராஜிவ் குமார் வலியுறுத்தல்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் தேதியை வெளியிட்டு தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் நிருபர்களிடம் பேசுகையில்,‘‘தேர்தல் பத்திரங்களை பொறுத்தவரைக்கும் அதில் வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் ஆதரிக்கிறது. ஜனநாயகத்தில்...

தேர்தல் பத்திரம் குறித்து நீதி விசாரணை தேவை… காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தேர்தல் பத்திர ஊழல் பற்றி தரவுகளை விரிவாக ஆய்வு செய்ததன் மூலம் பாஜவின்...

100 நாள் சம்பள பாக்கியை விடுவிக்க மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்பது கிராமப்புறங்களில் உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் கிராம மேம்பாட்டிற்கான ஒரு திட்டமாகும். இத்திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு...

தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே கொடுக்க கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ”தேர்தல் அறிவிப்பு வெளியாகவிருக்கும் சமயத்தில் இந்திய தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்திருப்பது,...

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தி வழங்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: “மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 4% ஊதியம் குறைப்பு வழங்க டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது....

கடுமையான தண்டனை வழங்கணும்… புதுச்சேரி மக்கள் வலியுறுத்தல்

புதுச்சேரி: சிறுமியை கடத்திக் கொன்றவர்கள் தொடர்பான வழக்கை பத்தோடு பதினொன்றாக கருதாமல் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று புதுச்சேரியை சேர்ந்த பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்....

ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை

ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்... பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]