ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை
ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்… பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள் அவர்களை பிடித்து ரஷ்யா அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ராணுவ ஆவணங்களில் கையொப்பமிட வைத்த அதிகாரிகள், உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களை சண்டையிட வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.