May 6, 2024

ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை

ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்… பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள் அவர்களை பிடித்து ரஷ்யா அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாக தெரிவித்துள்ளனர். ராணுவ ஆவணங்களில் கையொப்பமிட வைத்த அதிகாரிகள், உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களை சண்டையிட வலியுறுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]