அமராவதி ஆற்றில் தற்காலிக கிணறுகள்… நீதிமன்ற உத்தரவால் இடித்து மூடல்
கரூர்: கரூர் அருகே அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக தற்காலிக கிணறு அமைத்து தண்ணீர் திருடப்பட்ட நிலையில்…
பட்ஜெட்டுக்கு பின்னர் மகளிர் உரிமைத் தொகை… அமைச்சர் நிர்மல் குமார் தகவல்
மதுரை: மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500 பட்ஜெட்டுக்கு பிறகு செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார்…
200 யூனிட் இலவச மின்சாரம்… அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை!
சென்னை: இரு மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் திட்டம் செயல்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுக்கு மின்சார…
நாளை புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்கின்றனர்
சென்னை: நாளை புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்கின்றனர். தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்.எல்.ஏ. நியமனம் செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சராக…
ஹண்டா வைரஸ் பீதி… தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்
சென்னை: உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் ஹண்டா வைரஸ் பாதிப்பால், தற்போது வரை 3…
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்தி வைக்க வலியுறுத்தல்
சென்னை: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று சிபிஐ(எம்) வலியுறுத்தி உள்ளது. காவிரி…
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் பற்றிய அறிவிப்பு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் இந்த ஆண்டும் சித்ரா பவுர்ணமியின்போது 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலத்திற்கு வருவார்கள்…
திருச்சி, தஞ்சாவூரில் 2ம் நாளாகவும் தொடரும் வருமான வரி சோதனை
திருச்சி: 2ம் நாளாக அதிரடி சோதனை… திருச்சி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல…
தேர்தல் அதிகாரிகள் சோதனை… ஏகே 47 துப்பாக்கிகள் சிக்கியதால் பரபரப்பு
சென்னை: சென்னையில் தேர்தல் அதிகாரிகளின் சோதனையில் 'AK 47’ துப்பாக்கிகள் சிக்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது. ஆனால்…
கரூர் சம்பவம் தொடர்பாக டில்லியில் தவெக தலைவர் விஜய்யிடம் விசாரணை
டில்லி: கரூர் துயர சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜயிடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது. கரூரில்…