May 1, 2024

Officials

சந்திரசேகர ராவின் மகள் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின

புதுடெல்லி: முக்கிய ஆவணங்கள் சிக்கின... தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா வீட்டில் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள்...

ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் சந்திப்பு

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ஆதரவுடன் இருந்த அரசுடன் 20 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கடந்த 2021ல் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை இந்தியா இன்னும்...

ரஷ்யாவுக்கு சென்ற இந்திய இளைஞர்களுக்கு ஏற்பட்ட சோதனை

ரஷ்யா: போர் செய்ய வற்புறுத்துகிறார்கள்... பஞ்சாப், ஹரியானானவைச் சேர்ந்த 7 இளைஞர்கள் புத்தாண்டை ரஷ்யாவில் கொண்டாட ரஷ்யாவுக்கு சென்ற போது, கவனக்குறைவாக பெலாரஸுக்கு சென்றடைந்ததால், அங்குள்ள அதிகரிகள்...

புத்தரின் புனித நினைவுச்சின்னங்கள் பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன

தாய்லாந்து: பாங்காங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டது... இந்தியாவில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட புத்தரின் எலும்பு உள்ளிட்ட புனித நினைவுச் சின்னங்கள், பாங்காக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டன. இது தொடர்பான...

இந்தியா திரும்பிய கத்தார் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட கடற்படை அதிகாரிகள்

இந்தியா: கத்தாரில் 'அல் தஹ்ரா குளோபல்' என்ற தனியார் நிறுவனத்தில் இந்திய கடற்படை முன்னாள் அதிகாரிகள் அந்நாட்டு நீர்மூழ்கி கப்பல்கள் திட்டத்தில் பயணியாற்றினர். இவர்களில் கேப்டன்கள் நவ்தேஜ்...

மூதாட்டியின் கண்ணீரை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர்

திட்டக்குடி: கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியால் தனது வீடு பாதிக்கப்படுவதாக அழுத மூதாட்டியின் கண்களை துடைத்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் கணேசன் முறையான அளவீடு செய்து, பின்னர்...

கரூரில் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியதன் பின்னணி

சென்னை: செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் ரெய்டு நடத்தியது ஏன்? என்பது குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள செந்தில் பாலாஜி வீட்டில்...

புதிதாக கட்டப்பட்டுள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு..!!

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இந்திய அணுசக்தி கழக உயர் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் உள்ளிட்ட குழுவினர் 2-வது நாளாக...

சென்னையில் தேர்தல் ஏற்பாடு குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் மாநில வாரியாக ஆய்வு நடத்தி வருகிறது. அந்த வகையில்...

விசா சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக சர்ச்சை

மும்பை: 'விசா' சோதனையின்றி பயணிகள் வெளியேறியதாக எழுந்த சர்ச்சையால் பயணிகளை மீண்டும் 'விசா' சோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தினர். துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் வந்தவர்கள், உள்நாட்டு முனையம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]