May 22, 2024

Officials

குளிர்காலத்தை முன்னிட்டு பாரீஸில் மின் விளக்கு கண்காட்சி அமைப்பு

பிரான்ஸ்: மின் விளக்கு கண்காட்சி... பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் குளிர்காலத்தை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குக் கண்காட்சியை சுற்றுலாப் பயணிகள் வியப்புடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். வனவிலங்கு சுற்றுச்சூழலை...

நூதன முறையில் தங்கம் கடத்தல்… சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நூதன முறையில் கடத்தப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில்...

6 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு

சென்னை: தீபாவளி பண்டிகை காரணமாக தமிழ்நாடு முழுவதும் 6,699 ஆம்னி பேருந்துகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடந்த 9ம் தேதி முதல் 12ம் தேதி...

உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு தீவிரம்

புதுடில்லி: உளவுத்துறை எச்சரிக்கை... ஹமாஸ் தாக்குதலை முன்மாதிரியாகக் கொண்டு லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் இந்திய எல்லைப் பகுதியில் புதிய...

காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் அமெரிக்காவுதாம்

நியூயார்க்: ஹமாஸ் வசமுள்ள பிணை கைதிகளை கண்டுபிடிக்க MQ-9 Reaper டிரோன்களை பயன்படுத்திவருவதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. காஸா மீது ஆளில்லா டிரோன் விமானங்கள் பறந்துவருவதாக செய்திகள்...

தமிழ்நாடு அரசு ஊழியர்களில் 4% அகவிலைப்படி அதிகரிப்பு

சென்னை: சுமார் 16 லட்சம் அரசாங்க அதிகாரிகள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த உயர்விலிருந்து பயனடைவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள...

அரசை விளம்பரப்படுத்த ஐஏஎஸ் அதிகாரிகளை நியமிப்பதா…? கார்கே கண்டனம்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ளதால் மோடி அரசின் சாதனைகளை விளக்கும் வகையில்,மாவட்டந்தோறும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று ஒன்றிய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு...

இந்தியாவில் இருந்து இன்று வெளியேறும் கனடா தூதரக அதிகாரிகள்

இந்தியா: மத்திய அரசின் அதிரடி உத்தரவால் இன்று 41 கனடா தூதரக அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினரும் இந்தியாவிலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கனடா நாட்டை சேர்ந்த...

பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்து இமெயில் வந்ததால் பரபரப்பு

புதுடில்லி: பிரதமருக்கு கொலை மிரட்டல்... பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து தேசியப் புலனாய்வு முகமைக்கு இமெயில் அனுப்பப்பட்டுள்ளது. 500 கோடி ரூபாய் தரவேண்டும், போதைப் பொருள்...

திருப்பூரை சேர்ந்தவர்களுக்கு ரூ.25 கோடி கிடைக்குமா..? கேரள அதிகாரிகள் விசாரணை

திருவனந்தபுரம்: தமிழ்நாட்டில் பிளாக்கில் விற்பனை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்குத் தான் ரூ.25 கோடி பரிசு கிடைத்தது என புகார் எழுந்ததைத் தொடர்ந்து கேரள அரசு லாட்டரித் துறை...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]