May 22, 2024

Officials

அரசு அதிகாரிகள் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆலோசனை

புதுடெல்லி: பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதில் அரசு அதிகாரிகள், பல்வேறு சேவை துறைகளின் நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில், ஒன்றிய பணியாளர்கள்...

ரஷ்யா வான்வழி தாக்குதல்… உக்ரைன் அதிபர் தகவல்

உக்ரைன்: ரஷ்யா வான்வழித் தாக்குதல்... உக்ரைனில் 120-க்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தியதாகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளதாகவும்...

ரஷியாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் அதிகாரிகள் தகவல்

உக்ரைன்: போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்... ரஷியாவின் போா் விமானங்கள் மற்றும் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது: உக்ரைனின் தெற்கு...

கடும் குளிரால் நடுங்கும் வட மாநிலங்கள்… அடர்த்தியான பனிமூட்டத்தால் அவதி

புதுடில்லி: கடும் குளிரால் நடுங்கும் வட மாநிலங்கள்... டெல்லி, ஹரியானா, பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் கடும் குளிர் நிலவுகிறது. பல...

எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள்… அர்ஜூனா விருது பெற்ற முன்னாள் கபடி வீரர் கண்ணீர்

திருச்செந்தூர்: எம்.பி.யிடம் வலியுறுத்தல்... திருச்செந்தூர் அருகே மனத்தி பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை பார்வையிட வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் எங்கள் ஊரை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று...

காணொலி வாயிலாக வெள்ளம் பாதித்த 4 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: காணொலி மூலம் ஆலோசனை... வெள்ளம் பாதித்துள்ள நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். கன்னியாகுமரி,...

மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு

மேட்டூர்: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டதையடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது. அதே சமயம், வரும் நாட்களில்...

சிதம்பரம் நடராஜர் கோவில் அதிகாரிகள் ஆய்வு!!

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையில், தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்தினர். கோவில் வளாகத்தில் விதிமீறல் கட்டுமானம் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து அதிகாரிகள்...

ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு… போலீஸ்காரிடம் விசாரணை

தமிழகம்: பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக ஆளுநர் மாளிகையில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பணியில் இருந்த காவலரை விசாரணைக்கு என்ஐஏ அதிகாரிகள்...

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று கிடையாது

சென்னை: டாஸ்மாக் கடைகள் செயல்படாது... சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் இன்று செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]