May 1, 2024

Officials

இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகள் மீட்பு

அமெரிக்கா: இடிந்து விழுந்த பால்டிமோர் பாலத்தின் கழிவுகளை பணியாளர்கள் முதல்முறையாக வெளியேற்றி உள்ளனர். இதில் 200 டன் மதிக்கத்தக்க பாலத்தின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. அமெரிக்காவின் பால்டிமோர் நகரில்...

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் கப்பலை மீட்ட இந்திய கடற்படை கப்பல்கள்

புதுடில்லி: பத்திரமாக மீட்டன... ஏடன் வளைகுடா பகுதியில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட இருந்த ஈரான் மீன்பிடிக் கப்பலை இந்தியக் கடற்படைக் கப்பல்கள் பத்திரமாக மீட்டன. அந்தக் கப்பலில்...

எல்லைப் பகுதியில் இருந்து படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய, சீன உயர் அதிகாரிகள் ஆலோசனை

புதுடெல்லி: அசல் எல்லையில் இருந்து ராணுவத்தை முழுமையாக வாபஸ் பெறுவது தொடர்பாக இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜூன் 15, 2020 அன்று,...

கெஜ்ரிவாலின் பழைய போனில் ஆதாரம்… விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு ஆம் ஆத்மி கட்சி எதிர்ப்பு

புதுடெல்லி: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பழைய போனில் இருந்து மதுபான ஊழல் தொடர்பான பதிவுகள் இருப்பதாக விசாரணை அதிகாரிகளின் கூற்றுக்கு டெல்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சி...

பா.ஜ.க. மீனவ நிர்வாகிகளை விரட்டியடித்த குளச்சல் மீனவர்கள்

தூத்துக்குடி: தூத்துக்குடி மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்ட குளச்சல் மீனவர்களை மீட்பதாக கூறிய பா.ஜ.க.,வினர் விரட்டியடிக்கப்பட்டனர். குளச்சல் மீனவர்கள் 85 பேரும், 5 படகுகளும் தூத்துக்குடி மீனவர்களால் கடந்த 20-ம்...

ரயில் பெட்டியை கையால் தள்ளிச் சென்ற அதிகாரிகள்… உபியில் நடந்த கூத்து

அமேதி: உ.பி.யின் அமேதியில் அதிகாரிகள் சோதனையின் போது சேதமடைந்த ரயில் பெட்டியை தள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது. பொதுவாக மாநகர பஸ்கள் தான் சாலையில் திடீரென பிரேக் டவுன்...

கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு… என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை

கோவை: கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரை என்ஐஏ காவலில் எடுத்து விசாரிக்கிறது. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ஈஸ்வரன் கோவில் முன்பு...

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கோவை: 3 பேரிடம் விசாரணை... கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை...

புதிதாக 12 மதுவகை விரைவில் அறிமுகம்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: குறைந்த விலையில் 4 பீர் வகைகளுடன் 12 புதிய மது வகைகளை விரைவில் டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் தற்போது 4,820 டாஸ்மாக் கடைகளில்...

மக்கள் தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு… இம்ரான் கான் பேச்சு

இஸ்லாமாபாத்: தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை திருடிய அதிகாரிகள் மீது தேச துரோக வழக்கு தொடர வேண்டும் என்று முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கோரிக்கை விடுத்துள்ளார்....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]