ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
ராமேஸ்வரம்: எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம்…
பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்னை: வேளச்சேரி இடையே நாளை பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? என்பது குறித்து அதிகாரிகள் அப்டேட்…
கச்சத்தீவு ஆலய திருவிழாவை ஒட்டி 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிப்பு
ராமேஸ்வரம்: கச்சத்தீவு ஆலய திருவிழாவை ஒட்டி 5 நாட்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படடுள்ளது. ராமேசுவரத்தில்…
அவசர ஊர்தியில் சென்று 12ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி
மொஹாலி: மொஹாலியில் 10 நாட்களாக சுயநினைவின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி அவசர ஊர்தியில்…
ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் முன்னாள் அதிபருக்கு ஆயுள்
தென் கொரியா: ராணுவ சட்டத்தை அமல்படுத்திய விவகாரத்தில் தென் கொரிய முன்னாள் அதிபருக்கு ஆயுள் தண்டனை…
இம்ரான்கானுக்கு பார்வையிழப்பு… பரிசோதிக்க நீதிமன்றம் உத்தரவு
இஸ்லாமாபாத்: இம்ரான்கானுக்கு பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவக் குழு பரிசோதிக்க பாக். உச்ச நீதிமன்றம் உத்தரவு…
தனியார் ஜவுளி நிறுவனம் செய்யும் ஆக்கிரமிப்பு: தஞ்சாவூரில் வணிகர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூா்: தஞ்சாவூரில் பார்க்கிங் பகுதி உள்ளிட்ட அனைத்தும் தனியார் ஜவுளி நிறுவனத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்படுகிறது. இதனால்…
தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடு ரயிலை கவிழ்க்க சதியா?
கோவை: கோவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில், திருப்பத்தூர் மாவட்டம்…
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு புதிய மேம்பாலம் திறப்பு எப்போது?
சென்னை: சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் வரும் பிப்ரவரி மாதம்…
நாய்க்கடி தடுப்பூசி 9.36 லட்சம் டோஸ் கொள்முதல்… சுகாதாரத்துறை தகவல்
சேலம்: தமிழகத்தில் நாய்கடிக்கு செலுத்தப்படும் ஏஆர்வி தடுப்பூசி 9.36 லட்சம் டோஸ் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று…