நோட்டாவை தேர்ந்தெடுக்காதீர்கள் – ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு வலியுறுத்தல்
கோவை: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தனது ‘எக்ஸ்’ தளத்தில் தேர்தல் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “தேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அடுத்த...
கோவை: ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு தனது ‘எக்ஸ்’ தளத்தில் தேர்தல் தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், “தேசத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு குடிமகனும் அடுத்த...
சென்னை: இந்த நாட்டையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்று தென் சென்னை தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து பிரசாரம்...
சென்னை: சிவகங்கை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் தேவநாதன் ரூ.525 கோடி மோசடி செய்துள்ளதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது. 1872-ம் ஆண்டு மயிலாப்பூரில் உள்ள தெற்கு மட சாலையில்...
புதுச்சேரி: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரியில் பிரசாரம்...
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்துக்கு உரிய தண்ணீரை கூட்டாட்சி முறைப்படி கர்நாடக அரசு விநியோகிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்....
உக்ரைன்: இந்தியா பாரம்பரியமாக ரஷ்யாவுடன் நெருக்கமான பொருளாதார மற்றும் பாதுகாப்பு உறவுகளைக் கொண்டுள்ளது. ரஷ்யா கடந்த பிப்ரவரி 2022 இல் உக்ரைனை ஆக்கிரமித்தது. இந்த விவகாரத்தில் ரஷ்யாவை...
ஐ.நா.: இந்தியாவின் 18-வது மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு முடக்கப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கம் செய்யப்பட்ட...
ஜெனீவா: இந்தியா வலியுறுத்தல்... பாகிஸ்தான் தனது பயங்கரவாத தொழிற்சாலைகளை மூட வேண்டும் என ஜெனீவாவில் நடந்த 148-ஆவது இன்டர் பார்லிமென்ட்டரி யூனியன் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியது. கூட்டத்தில்...
திருவாரூர்: நீதிமன்றத்தால் பலமுறை கண்டிக்கப்பட்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தானாக முன்வந்து பதவி விலக வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்....
சென்னை: தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தொடர்ந்து கைது செய்தும், மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காலங்காலமாக மீன்பிடிக்க அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக...