May 7, 2024

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் 35 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. தரையில் 7அடி வரை உறைபனி தேங்கியுள்ளதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]