March 29, 2024

முடக்கம்

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!

வாஷிங்டன்: மத்திய அரசின் செயல்பாடுகளை அமெரிக்கா மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது...

இரட்டை இலை சின்னத்தை முடக்க ஓபிஎஸ்தரப்பு மனு

புதுடெல்லி: அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது ஆகியவை தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், சென்னை...

சரத்பவார் பேரனின் ஆலை முடக்கம்… அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின்...

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் 35 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் 1 மணி நேர முடக்கம்: ரூ. 23,000 கோடி இழப்பு!

வாஷிங்டன்: மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆப்ஸ் நேற்று இரவு 1 மணி நேரம் முடங்கியதால் சுமார் ரூ. 23,127 கோடியை இந்நிறுவனம் இழந்துள்ளது. ப்ளூம்பெர்க்...

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் செயலிகள் முடக்கம்… மெட்டா நிறுவன பங்குகள் சரிவு

அமெரிக்கா: உலகின் பல்வேறு நாடுகளில் மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் நேற்று இரவு சில மணிநேரம் முடங்கியதால் பயனர்கள் அவதிக்குள்ளாகினர். மெட்டா நிறுவனத்தின் பேஸ்புக்,...

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி சொத்துகள் முடக்கம்

புதுடெல்லி: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸின் ரூ.46 லட்சம் சொத்துகள் முடக்கப்பட்டது. ஒன்றிய வெளியுறவுத்துறை...

ஆதார் அட்டைகள் முடக்கம் ஏன்?… மோடிக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர், தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென...

ஆதார் கார்டுகள் முடக்கம் ஏன்? பிரதமருக்கு மம்தா கடிதம்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஏராளமான மக்கள் குறிப்பாக பழங்குடியினர்,தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர்களின் ஆதார் அட்டைகள் திடீரென முடக்கம் செய்யப்பட்டுள்ளது. கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை உங்கள்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]