May 19, 2024

freezing

முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்து அதிரடியாக முடக்கம்

ராஞ்சி: ஹேமந்த் சோரனின் ரூ.31 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை அதிரடியாக முடக்கி உள்ளது. ஹேமந்த் சோரன் கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார் என்பது...

காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவது அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை பாதிக்கும்: அமெரிக்கா கருத்து!

வாஷிங்டன்: மத்திய அரசின் செயல்பாடுகளை அமெரிக்கா மீண்டும் விமர்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, அமெரிக்க தூதரக அதிகாரி மில்லர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பது...

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் 35 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த 5 நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக மாகாண பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. வடமேற்கு கைபர், கராச்சி மாகாணத்தில்...

காஷ்மீரில் பனிமழை… நெடுஞ்சாலைகளில் உறைப்பனி குவியல்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பனி மழை பொழிந்து வரும் நிலையில் சாலைகளை மூடியிருக்கும் உறைப்பனிக் குவியலை அகற்றும் பணி நடந்து வருகிறது. கடும் பனிப்பொழிவால் அங்கு பெரும்பாலான...

மணல் அள்ளிய விவகாரம்: குவாரி அதிபர்களின் ரூ.130 கோடி சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: புதுக்கோட்டை, திண்டுக்கல், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் 8 மணல் குவாரிகள் உள்பட 34 இடங்களில் கடந்த 12-ம் தேதி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்....

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் உறைபனி எச்சரிக்கை..

சென்னை: கிழக்கு காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் தென்கிழக்கு, டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வறண்ட...

மத்திய அரசு நேஷனல் ஹெரால்டு பத்திரிகை மீது பழிவாங்கும் நோக்கில் தாக்குதல்: காங்கிரஸ் கண்டனம்

சென்னை: இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக மக்களின் குரலாக ஜவஹர்லால் நேரு வெளியிட்ட நேஷனல் ஹெரால்டு, இன்றைய ஆட்சியாளர்களால் நசுக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அடக்குமுறையை...

சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத்தீயால் மலேசியா, சிங்கப்பூரில் புகை

இந்தோனேசியா: புகை சூழ்ந்தது... இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட காட்டுத் தீயின் எதிரொலியாக மலேசியா மற்றும் சிங்கப்பூரின் பல பகுதிகளில் புகை சூழ்ந்துள்ளது. சிங்கப்பூரில் காற்று தூய்மைக்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]