நுங்கம்பாக்கத்தில் அதிர்ச்சி… ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம் திருட்டு
சென்னை: நுங்கம்பாக்கத்தில் ரெயில்வே அதிகாரி வீட்டில் ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள் ொள்ளையடிக்கப்பட்ட…
மதுரை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்த அஜித்குமார் சகோதரர்
மதுரை: அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மதுரை சி.பி.ஐ. அலுவலகத்தில் சகோதரர் உள்பட 5…
ஆவின் வேலை மோசடி வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் விசாரணை ஒத்திவைப்பு
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி…
மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனுவை தள்ளுபடி செய்த கோர்ட்
விஜயவாடா: ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் ஜெகன் கட்சி எம்.பி. மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில்…
நடிகர் ரவி மோகனும் ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு..!!
சென்னை: ரவி மோகன் ரூ.9 கோடி இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கில் தயாரிப்பு நிறுவனம்…
வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கலை… டிஎஸ்பியை பணியிடை நீக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை கோர்ட் அதிரடி உத்தரவு… வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில்…
அஜித்குமார் வழக்கில் கைதான 5 போலீசாரின் காவல் நீட்டிப்பு
திருப்புவனம்: காவல் நீட்டித்து உத்தரவு… மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் கைதான…
மத்திய அமைச்சர் பஸ்வானுக்கு கொலை மிரட்டல்… போலீசார் விசாரணை
பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பீகார்…
போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை: கடந்த 2 ஆண்டுகளாகவே நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருளை பயன்படுத்தி வந்ததும், பிறருக்கு வாங்கி…
டீசல் டேங்கர் விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னை: டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று…