ஞானசேகரன் மீது 20 வழக்குகள்: சிபிஐ விசாரணைக்கான கோரிக்கையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் மீது வேறு…
திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் மோதல்.. வாலிபர் படுகாயம்
திருச்சி: திருச்சி கொட்டப்பட்டு அகதிகள் முகாமில் வசித்து வருபவர் துசேந்திரன் (38) இதே முகாமில் இவரதுபக்கத்து…
ஆளுநருக்கு எதிரான வழக்கில் இன்று மீண்டும் விசாரணை
சென்னை: தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. பல்வேறு மசோதா…
தனி நபர்களை தூண்டும் வகையில் கருத்து தெரிவிக்க கூடாது: சீமானுக்கு எச்சரிக்கை..!!
சென்னை: கலவரத்தை தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை விடுவிக்க…
தஞ்சாவூரில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல்… இருவர் கைது
தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள், குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு…
இன்று உச்ச நீதிமன்றத்தில் மகா கும்பமேளா நெரிசல் தொடர்பாக விசாரணை
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நடைபெற்று வருகிறது. மௌனி அமாவாசையையொட்டி, கடந்த 29-ம்…
மாலி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் பலி
மாலி: மாலி சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் பலியாகி உள்ளனர் என்று அதிர்ச்சி தகவல்கள்…
பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ராணுவத்தினர்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியைக்…
உச்ச நீதிமன்றம்: வழக்கு விசாரணைக்கான நோட்டீசுகளுக்கு மின்னணு முறைகள் பயன்படுத்தக்கூடாது
புதுடில்லி: வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு, மின்னணு முறைகள் போன்றவற்றின் வழியாக நோட்டீஸ் அனுப்புவதை…
தென் கொரிய விமானத்தில் திடீர் தீ… பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்
தென்கொரியா: விமான நிலையத்தில் திடீர் தீ… தென் கொரிய விமான நிலையத்தில் திடீரென தீப்பிடித்த விமானத்தில்…