ஞானசேகரனின் லேப்டாப்பை பறிமுதல் செய்துள்ள அதிகாரிகள்
சென்னை: பாலியல் வழக்கில் சிக்கியுள்ள ஞானசேகரன் பயன்படுத்தி வந்த லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள்…
குற்றவாளிகளை பாதுகாக்கிறதா திமுக அரசு? பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: மாணவி பாலியல் வழக்கில் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கில், திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.…
ராகுல் வழக்கில் வழக்கறிஞர் காஷி பிரசாத் சுக்லா குறுக்கு விசாரணை..!!
சுல்தான்பூர்: 2018 கர்நாடக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி "அமைச்சர்…
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்போம்… ஜோ பைடன் எச்சரிக்கை
வாஷிங்டன்: தக்க பதிலடி கொடுப்போம்… 'ஐ.எஸ்., பயங்கரவாதிகளை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம். அவர்களுக்கு தக்க பதிலடி…
குஜராத் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து மீட்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்
போபால்: குஜராத் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.…
ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தில் மோசடி..!!
விஜயவாடா: திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த பணத்தை எண்ணும் போது, 100 கோடி ரூபாய்…
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை தொடக்கம்..!!
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 23-ம் தேதி இரவு பொறியியல் மாணவி பாலியல்…
திண்டுக்கல் மாவடடத்தில் 207 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 207 கிலோ குட்கா போதைப்பொருள் பறிமுதல்…
கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட சிவப்பு காது ஆமைகள் பறிமுதல்
திருச்சி: கோலாலம்பூரில் இருந்து 2447 ஆமைகளை கடத்திவந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் விசாரணை
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை மேற்கொள்ளுவதற்காக தேசிய மகளிர் ஆணையம்…