April 25, 2024

அமீர்கான்

லால்சிங் சத்தா தோல்விக்குப் பின்னர் நிறைய அன்பு கிடைத்தது… அமீர்கான் பேட்டி

சினிமா: கமர்ஷியல் என்ற வட்டத்தையும் தாண்டி கதைகள் சொல்லும் படங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அமீர்கான். தனது அம்மாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சிறிது...

எங்களுக்குள் பெரிய சண்டை வந்ததே இல்லை… அமீர்கானின் முன்னாள் மனைவி பேச்சு

சினிமா: அமீர்கான் நடித்த ‘லகான்’ படத்தில் கிரண் ராவ் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தின் மூலம் காதலாகி, 2005ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்....

நான் தென்னிந்திய அமீர்கானா..? மேடையில் அலறிய ஆர்ஜே பாலாஜி

சினிமா: 'இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' புகழ் இயக்குநர் கோகுல் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்ஜே பாலாஜி, மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’....

மிகவும் எளிமையாக நடந்த அமீர்கான் மகளின் திருமணம்

மும்பை: உடற்பயிற்சி உடையுடன் வந்து திருமணம் செய்துள்ளார் நடிகர் அமீர்கானின் மகள். மிக எளிய முறையில் வித்தியாசமாக நடந்த இத்திருமணம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமாக...

வெள்ளத்தில் சிக்கிய அமீர்கான், விஷ்ணு விஷால்… நேரில் சென்று உதவிய அஜித்

சினிமா: சென்னையில் வெள்ளத்தில் சிக்கிய பாலிவுட் நடிகர் அமீர்கான் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் ஆகியோர் நடிகர் அஜித் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளனர். உதவிக்காக அழைத்துள்ளேன். மின்சார வசதி...

தாயாரின் சிகிச்சைக்காக சென்னையில் குடியேறும் நடிகர் அமீர்கான்

சினிமா: கடந்த ஆண்டு அமீர்கான் நடித்த லால் சிங் சத்தா படம் தோல்வியடைந்தது. படம் சுமாராக இருந்தாலும், பாலிவுட்டில் அந்த படத்துக்கு எதிராக பரப்பப் பட்ட வெறுப்புப்...

விஜய் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் அமீர்கானை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை

சென்னை: அமீர்கான் வில்லனா?... பாலிவுட்டின் ஹீரோவான அமீர் கானை தமிழ் திரைப்படத்தில் வில்லனாக அறிமுகம் செய்ய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் முயற்சி எடுத்து வருவதாக தகவல் வெளியாகி...

விஜய்க்கு வில்லனாக நடிக்கிறாரா அமீர்கான்…?

சினிமா: இந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், ஜாக்கி ஷெராஃப், விவேக் ஓபராய், நவாசுதீன் சித்திக், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் தமிழ் படங்களில் நடித்துள்ளனர். தற்போது முன்னணி...

மோடியின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியை பாராட்டிய அமீர்கான்

பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 2014 முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் வானொலியில் உரை நிகழ்த்தி வருகிறார். அதன் தமிழ்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]