April 26, 2024

அவதி

கிருஷ்ணகிரி: மலைக் கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மக்கள் அவதி

ஓசூர்: அஞ்செட்டி அருகே 5-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல், தகவல் பரிமாற்றத்துக்கு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றி...

மையோசிடிஸ் நோயால் கடுமையாக அவதிப்பட்டேன்…. நடிகை சமந்தா பேட்டி

சினிமா: மையோசிடிஸ் நோய் தொடர்பாக நடிகை சமந்தா தொடர்ந்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பேசி வருகிறார். தற்போது டேக் 20 என்ற பாட்காஸ்ட் ஒன்றை ஆரம்பித்து...

லுப்தான்ஸா நிறுவன விமானிகள் வேலை நிறுத்தம்… சென்னை பயணிகள் அவதி

ஜெர்மனி: நேற்று முதல் ஜெர்மனியைச் சேர்ந்த லுப்தான்ஸா ஏர்வேஸ் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால்,...

வெங்காயம், தக்காளி வரிசையில் விலை உச்சத்தில் பூண்டு

சென்னை: வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து மக்களை ஒரு ஆட்டு ஆட்டியது. அந்த வகையில் தற்போது பூண்டின் விலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. ரூ.5, 10 என்று...

நீலகிரி மாவட்டத்தில் தொடங்கியது நீர்ப்பனி… மக்கள் அவதி

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடுமையான குளிர் நிலவும். கடந்த சில ஆண்டுகளாக கடும் குளிர் காரணமாக பனிப்பொழிவும் நிலவி வருகிறது. தற்போது நீலகிரி...

வெள்ளம் வடியும் நிலையில் தேங்கி கிடக்கும் கழிவுகள்: சென்னை மக்கள் அவதி

சென்னை: வீடுகளில் தேங்கி கிடக்கும் கழிவுகள்... மழைநீர் வடிந்ததைத் தொடர்ந்து வீடுகளில் தேங்கியிருக்கும் கழிவுகளை அகற்றுவதில் பெரும் அவதியடைந்து வருகின்றனர் சென்னை மக்கள். கடந்த கனமழையால் சென்னையில்...

அரசுப்பள்ளியை சூழ்ந்த மழைநீர்… திருவள்ளூர் மக்கள் அவதி

திருவள்ளூர்: வங்கக்கடலில் உருவாகி ஆந்திராவில் கரையைக்கடந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. மழை காரணமாக...

வந்தே பாரத் ரயிலில் எஞ்சின் கோளாறு… பயணிகள் அவதி

நெல்லை: இயந்திர கோளாறு காரணமாக நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் கடந்த ஒரு மணி நேரமாக நெல்லை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு ஒரு மணி நேரம்...

வறட்டு இருமலால் அவதியா… இதோ எளிமையான முறையில் தீர்வு

சென்னை: வறட்டு இருமலுக்கான சிறந்த மருந்து எது தெரியுங்களா? வறட்டு இருமலை அடியோடு போக்கும் மருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருளில் உள்ளது. அது வேற எதுவும்...

விலைவாசி உயர்வால் ஏழைகள் கடும் அவதி… கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- நாட்டில் உணவு பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]