கிருஷ்ணகிரி: மலைக் கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காமல் மக்கள் அவதி
ஓசூர்: அஞ்செட்டி அருகே 5-க்கும் மேற்பட்ட மலைக் கிராம மக்கள் செல்போன் சிக்னல் கிடைக்காமல், தகவல் பரிமாற்றத்துக்கு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியைச் சுற்றி...