ஆட்டோவிலேயே குழந்தையை விட்டு சென்ற அடையாளம் தெரியாத இளம் பெண்
சென்னை: செங்குன்றம் பேருந்து நிலையத்தில் காதர் என்பவரின் ஆட்டோவில் கைக்குழந்தையுடன் ஏறிய இளம்பெண் ஒருவர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறங்கினார். அவரை இறக்கிவிட்டு திரும்பியபோது ஆட்டோவில் குழந்தையின் அழுகுரல்...