16ம் தேதி தமிழகத்தில் 45 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி- காவல்துறை அனுமதி
சென்னை: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி நடத்த போலீசார் அனுமதி அளிக்காததால், அந்த அமைப்பின் நிர்வாகிகள் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதையடுத்து ஆர்எஸ்எஸ் நீதிமன்றம் பேரணிக்கு அனுமதி அளித்தது....