May 22, 2024

ஆலை

சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு

சிவகாசி: சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடு காசோலை வழங்கப்பட்டது. சிவகாசி அருகே...

விஜயவாடாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

ஆந்திரா: ஆந்திர மாநிலம் விஜயவாடா சந்திப்பில் அனுமதியின்றி இயங்கி வந்த கழிவு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இயந்திரங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட கழிவுகளை...

சரத்பவார் பேரனின் ஆலை முடக்கம்… அமலாக்கத் துறை நடவடிக்கை

மும்பை: சரத்பவாரின் பேரன் ரோகித் பவாருக்கு சொந்தமான ரூ.50 கோடிக்கும் அதிக மதிப்புள்ள சர்க்கரை ஆலையை அமலாக்கத்துறை முடக்கியது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரின்...

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்… மோடி அறிவிப்பு

இந்தியா: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2...

பட்டாசு ஆலையில் பயங்கர விபத்து: 10 பேர் உயிரிழப்பு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டையில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்....

மோடி பிரதமரானால் இந்தியாவை வல்லரசாக்குவார்… அண்ணாமலை பெருமிதம்

அரக்கோணம்: மோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவை வல்லரசாக்குவார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் என் மண், என் மக்கள் யாத்திரை...

மத்திய பிரதேசத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்து

போபால்: மத்திய பிரதேச மாநிலம் ஹர்தாவில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 100 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்தில்...

தாய்லாந்தில் சோகம்: பட்டாசு ஆலையில் வெடி விபத்து

பாங்காக்: தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் தம்போன் சலகாவோ நகரில் சுபான் புரி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் நேற்று மாலையில் திடீரென வெடி விபத்து...

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையையொட்டியும், அடுத்த...

பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் கடும் தாக்குதல்

உக்ரைன்: உக்ரைன் மீது போர்தொடுத்துள்ள ரஷ்யா, தனது நாட்டிலும் கடுமையான குண்டு வீச்சுகளை எதிர்கொண்டுள்ளது. பெல்கோரட் என்ற எல்லைப்புற நகரில் உக்ரைன் படைகள் வான்வழியாக குண்டுகளை வீசி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]