தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம்...