May 21, 2024

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது… எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை: தமிழகத்தில் பொய்யாட்சி நடைபெறுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம்...

அனைத்து தாய்மார்களுக்கும் எனது மனமார்ந்த ‘அன்னையர் தின’ நல்வாழ்த்துக்கள்: எடப்பாடி பழனிசாமி

சென்னை: அன்பின் திருவுருவமாக விளங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் எனது மனமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது...

அன்புமணி மத்திய அமைச்சராக இருந்தபோது ஒரு திட்டமும் கொண்டு வரவில்லை

சென்னை: ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை... மத்திய அமைச்சராக அன்புமணி இருந்தபோது ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும்...

யார் காணாமல் போவார்கள் என்று மக்கள் முடிவு செய்வார்கள்… எடப்பாடி பழனிசாமி பேச்சு

அரியலூர்: ஜூன் 4-ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார் என்று மக்கள் முடிவு செய்வார்கள். வெயில் காலத்தில் உஷ்ணம் அதிகமாகி விட்டதால்தான் இப்படி பேசுகின்றனர் என்று...

இவர் சென்றால் எத்தனை பேர் வருவார்கள்… அண்ணாமலை கேள்வி

சென்னை: பணம் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள்... எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ சென்றால் அதில் எத்தனை பேர் வருவார்கள்? என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி...

தருமபுரியில் இன்று வாக்கு சேகரிக்கும் எடப்பாடி பழனிசாமி

தருமபுரி: இன்று தருமபுரியில் பிரச்சாரம்... மக்களவை தேர்தலை ஒட்டி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தருமபுரியில் இன்று பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். தருமபுரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக...

எடப்பாடி பழனிசாமி தனது ‘எக்ஸ்’ தளத்தின் கருத்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது 'எக்ஸ்' தளத்தில் நோ போதைப்பொருள்.. நோ திமுக என பதிவு செய்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: மாணவர்களையும், இளைஞர்களையும் சீரழிக்கும்...

எத்தனை முறை கேட்டாலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை… எடப்பாடி பழனிசாமி உறுதி

சென்னை: வரும் மக்களவைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் கட்சி நிர்வாகிகளை...

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5 ஆயிரம் கொடுங்கள்

சென்னை: ரூ.5 ஆயிரம் கொடுக்கணும்... இடைக்கால நிவாரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.5,000 வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கையை...

வரும் 4ம் தேதி அதிமுக சார்பில் மாவட்டந்தோறும் ஆர்ப்பாட்டம்

சென்னை: அதிமுக ஆர்ப்பாட்டம் அறிவிப்பு... போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததை கண்டித்து மார்ச் 4 ஆம் தேதி வருவாய் மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகங்கள் முன் அதிமுக சார்பில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]