April 27, 2024

ஒப்படைப்பு

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை என்ஐஏவிடம் ஒப்படைத்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் கிழக்கு பெங்களூரு ஒயிட்பீல்டில் உள்ள ராமேஸ்வரம் கபே...

மர்மமான முறையில் இறந்த நவல்னியின் உடல் தாயிடம் ஒப்படைப்பு

ரஷ்யா: உடல் ஒப்படைப்பு... சிறையில் மர்மமான முறையில் மரணமடைந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நவல்னியின் உடல், அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட்டது. இத் தகவலை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்த...

ஞானவாபி கட்டிடத்தை ஒப்படைக்க விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை

புதுடெல்லி: உத்தர பிரதேசம்,வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கனவே சிவன் கோயில் இருந்தது என்று கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த...

பாலாசோர் ரயில் விபத்தில் இறந்தவர்களில் அடையாளம் தெரியாத 9 சடலங்கள் ஒப்படைப்பு

ஒரிசா: 9 சடலங்கள் ஒப்படைப்பு... ஒரிசா மாநிலம் பாலாசோர் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களில் உரிமம் கோரப்படாமல் இருந்த கடைசி 9 சடலங்கள் புவனேஷ்வர் மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டன. புவனேஸ்வர்...

விநாயகர் சிலையில் இருந்த தங்கச்செயின்… மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வேதாசலம் நகர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் செவிலிமேடு ஏரியில் விநாயகர் சிலைகளை கரைத்தபோது சிலையின் கழுத்தில் இரண்டரை சவரன் தங்க சங்கிலி உள்ளதை கண்டெடுத்தனர்....

ஜி-20 கூட்டமைப்பின் தலைமை பிரேசிலிடம் ஒப்படைப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாடு நிறைவடைந்தது. இந்தியா தலைமையில் நடைபெற்ற ஜி20 மாநாடு நிறைவடைந்ததையடுத்து, அடுத்த ஆண்டுக்கான ஜி20 தலைமைப் பொறுப்பு பிரேசிலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்...

சிவமொக்கா விமான நிலையம் கர்நாடக அரசிடம் ஒப்படைப்பு

பெங்களூரு: தொழில்கள் மற்றும் உள்கட்டமைப்பு அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெங்களூருவில் நேற்று தனது துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். எம்.பி.பாட்டீல் கூறியதாவது:- சிவமொக்கா விமான நிலையத்திற்கு சில பணியாளர்களை...

சென்னை அருகே 2 ஏரிகள் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல் மூலம் ரூ.1.31 கோடி மதிப்பில் சீரமைப்பு

சென்னை: சென்னை அருகே 42 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வெங்கம்பாக்கம் ஏரி உட்பட 2 ஏரிகள் ரூ.1.31 கோடி மதிப்பில் ரோட்டரி கிளப் ஆப் சென்னை கோஸ்டல்...

ரூ.2,000 நோட்டுகளை ஒப்படைக்க காலக்கெடு நிர்ணயித்த ஆர்பிஐ

இந்தியா: கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2016ம் ஆண்டு பணமதிப்பிழப்பை அறிவித்தது. அதன்படி, 8 நவம்பர் 2016 அன்று...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]