ஆர்.சி 16ல் நாயகி ஆக நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் சமந்தா
ஐதராபாத்: சமந்தா மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்து முடித்து இருந்த ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்நிலையில் சிகிச்சை...
ஐதராபாத்: சமந்தா மயோசிடீஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் ஏற்கனவே நடித்து முடித்து இருந்த ’சாகுந்தலம்’ ’குஷி’ உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகின. இந்நிலையில் சிகிச்சை...
பாகிஸ்தான்: பாகிஸ்தான் தேசத்தை பொருளாதார நசிவு சீரழித்து வருகிறது. அத்துடன் அரசியல் ஸ்திரமின்மையும் சேர்ந்துகொண்டதில் பல்வேறு துறைகளிலும் ஊழல்கள் மலிந்து வருகின்றன. இதனால் தனது தனி அடையாளமான...
தி.மு.க. கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை சுமூகமாக தொடங்கி திடீரென இழுபறியாகவே இருந்தது. தொகுதிகளை குறைக்க வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியும், வி.சி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை...
சென்னை: கர்நாடக மாநிலம் ஓசூர் - பொம்ம சந்திரா இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தனியார்...
நேபாளம்: ஒப்பந்தம் கையெழுத்தானது... நேபாளத்தில் இருந்து பத்தாயிரம் மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகின. இரண்டு நாள் பயணமாக நேபாளம்...
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் கோயம்பேடு பணிமனை மற்றும் விம்கோ நகர் பணிமனையில் மெட்ரோ ரயில்கள், முன்னேற்றத் திட்டமிடல் மற்றும் புலனாய்வு அலுவலகம் (பிபிஐஓ) மற்றும்...
புதுடில்லி: பாகிஸ்தானை வலியுறுத்திய இந்தியா... மும்பைத் தாக்குதல் வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஹபீஸ் சையத்தை ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த...
புதுடெல்லி: 1979-ம் ஆண்டு இறையாண்மை கொண்ட அஸ்ஸாமை உருவாக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட உல்ஃபா அமைப்பு தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டு 1990-ம் ஆண்டு மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இந்நிலையில்...
துபாய்: அமெரிக்க அமைச்சர் தகவல்... ஜெருசலம் பகுதியில் ஹமாஸ் போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலால்தான் காஸா பகுதியில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு வந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர்...
அசன்சியன்: கைலாச நாட்டுடன் ஒப்பந்தம் செய்த பராகுவே நாட்டு அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா தற்போது கைலாச நாட்டின் அதிபராக...