May 6, 2024

கடைகள்

டாஸ்மாக் மதுபான கடைகளில் விரைவில் ஸ்வைப்பிங் மிஷின்

சென்னை: தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் மதுபான விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.40 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது....

விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது

கென்யா: விலைவாசி உயர்வை கண்டித்து நைரோபியில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. கென்யாவில் விலைவாசி உயர்வு மற்றும் வரியேற்றத்தைக் கண்டித்து தலைநகர் நைரோபியில் நடைபெற்ற போராட்டத்தின் போது...

130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் கொடுத்த நகரசபை

வவுனியா:  வவுனியா நகரசபையினால் நிலவாடகை செலுத்தாத 130 வர்த்தக நிலையங்களுக்கு சிவப்பு அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளது. வவுனியா நகரசபையின் கீழ் 447 கடைகள் காணப்படுகின்றன. இவற்றில் கடந்த 2022ம்...

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு சுமார் ரூ.50 லட்சம் வரை அபராதம்

வெலிங்டன்: இன்றைய உலகில் பிளாஸ்டிக் என்பது சுற்றுச்சூழலுக்கு பேராபத்து. இதனால் பல நாடுகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து வருகின்றன. அதன்படி, நியூசிலாந்தில் கடந்த அக்டோபர்...

காஞ்சிபுரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திய 2 மளிகை கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட திட்ட இயக்குனர்...

மணிப்பூரில் கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 23 ஆயிரம் பேர் மீட்பு

மணிப்பூர்: மக்கள் மீட்பு... மணிப்பூரில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை பொதுமக்கள் சுமார் 23 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு, இராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த...

திருப்பூர் கொண்டத்து காளியம்மன் கோவில் கடைகள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம்

திருப்பூர்: பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வரும் 29ம் தேதி முதல் ஏப்.8ம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான குண்டம் மற்றும்...

மருதமலையில் தைப்பூச தேரோட்ட திருவிழா… திரளான பக்தர்கள் பங்கேற்பு

கோவை: கோவை மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் தைப்பூச தேரோட்ட திருவிழா நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி நேற்று காலை சுப்பிரமணிய சுவாமி,...

பூந்தமல்லியில் வரி செலுத்தாத கடைகள் மீது நடவடிக்கை நகராட்சி கமிஷனர் நாராயணன் அதிரடி

காஞ்சிபுரம், பூந்தமல்லி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் கடைகள், வணிக வளாகங்கள், குடியிருப்புகளின் உரிமையாளர்கள், வணிக வரி, சொத்து வரி, காலி மனை வரி, குடிநீர்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]