April 26, 2024

கணவர்

50 ஆண்டுகளுக்கு பின் கேட்கும் திறன்… மனைவியின் பெயரை கேட்டு ஆனந்த கண்ணீர் விட்ட கணவர்

அபுதாபி: 50 ஆண்டுக்கு பின் கேட்கும் திறன்... அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் முகம்மது ஹுசைன் (52). இவரது மனைவி தஸ்லிபானு. இவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு...

நடிகை மந்த்ராவின் கணவர் யார் தெரியுமா?

90 களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை மந்த்ரா. தமிழ் சினிமாவில் இவருக்கென்று தனிப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு,...

இந்த புகைப்படத்தில் உள்ள குழந்தை யார் தெரியுமா ?

பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருவது வழக்கமான ஒரு விஷயம். தமிழ் சினிமா பிரபலங்கள் மட்டும இல்லாது மற்ற மொழி பிரபலங்களின் புகைப்படங்களும் இப்போதெல்லாம்...

உடல்நலம் குன்றிய முன்னாள் கணவருக்கு மனைவி ஜீவனாம்சம் .. மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவு

மும்பை: நோய்வாய்ப்பட்ட முன்னாள் கணவருக்கு இடைக்கால ஜீவனாம்சமாக மனைவிக்கு மாதம் ரூ.10,000 வழங்க மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக 2020 ஆம் ஆண்டு, கருத்து வேறுபாடு...

ரகசிய திருமணம் குறித்து விளக்கம் அளித்த டாப்ஸி!!

நடிகை டாப்ஸி பண்ணு ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தவர். ஹிந்தியிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் அவர் கடந்த பல வருடங்களாக பாட்மிண்டன்...

குடும்ப சண்டையில் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கிய பெண்

ஆக்ரா: ஆக்ராவில் வசித்த பெண் ஒருவர் கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். கணவன் மனைவி இடையில் சண்டை ஏற்படுவது வழக்கமான...

கணவர், குழந்தையுடன் அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா வந்த பிரியங்கா சோப்ரா

அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். அப்போது...

இது ஏழாவது மாதம்… கணவருடன் கிளப்பில் குத்தாட்டம் போட்ட அமலாபால்

சினிமா: ஜெகத் தேசாயுடன் திருமணம் முடித்த சில வாரங்களிலேயே தனது கர்ப்ப செய்தியை அறிவித்தார் நடிகை அமலாபால். கர்ப்ப காலத்தில் தனது மகிழ்ச்சி மற்றும் உடல்நலனைக் கருத்தில்...

கணவருடன் சேர்ந்து ரகுல் ப்ரீத் செய்த க்யூட்டான விஷயம்

சினிமா: திருமண நிகழ்வின் போது பல விருந்துகள் நடைபெறும். திருமணத்திற்குப் பிறகு உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விருந்து என அந்த சமயத்தில் உணவுக்கட்டுப்பாடு என்பதே இல்லாமல் இருக்கும்....

கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த சீரியல் நடிகை தீபா

சென்னை: 2வது கணவருடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று தெரிவித்து குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை தீபா. தமிழ் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர்ஸ், அன்பே...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]