கனமழை, மோசமான வானிலை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின்...
சென்னை: தொடர் மழை காரணமாக சென்னையில் 2 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தென் தமிழகம் உட்பட தமிழகத்தின்...
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள கோயில் சிலை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பெட்ரோல் குண்டை மதுபோதையில் வீசியவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்....
சிந்த்வாரா: மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த கோட்வாலி பகுதி போலீஸார் எலி ஒன்றைக் கைது செய்தனர். சமீபத்தில் காவல்துறை சோதனையின் போது 60 சட்டவிரோத...
விளையாட்டு: இந்தியாவில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக உலகக் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணி மிகவும் மோசமான ஆட்டத்தை...
டெல்லி: டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக பொதுமக்கள் மூச்சு விட கூட முடியாமல் தவித்து வருகின்றனர். அதனை தடுக்கும் விதமாக அரசும்...
ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...
ஆந்திர மாநிலம்: ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் இரண்டு ரயில்கள் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்தின் பின்னர் எடுக்கப்பட்ட ட்ரோன்...
இந்தியா: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோற்றதன் மூலம்...
கொச்சி: இன்று காலை 9.40 மணியளவில் கேரள மாநிலம் கொச்சி அருகே களமச்சேரி பகுதியில் கிறிஸ்துவ கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது அந்த கூட்டத்தினிடையே மூன்று பாம் வெடித்தது....
இந்தியா: ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிகளில் 20வது போட்டியில் நேற்று இங்கிலாந்து – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணியின்...