May 3, 2024

காரணம்

பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்றும் விமான சேவைகள் பாதிப்பு

டெல்லி: கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இன்றும் விமான சேவைகள் பாதிக்கபட்டுள்ளது. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் ஏராளமான விமானங்களின் புறப்பாடு, வருகை தாமதமாகியுள்ளது. டெல்லியில்...

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக ரயில், விமான சேவை பாதிப்பு

புதுடெல்லி: கடும் பனிமூட்டத்தால் டெல்லியில் 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்படைந்துள்ளது. தலைநகர் டெல்லியில் இன்று நிலவிய கடுமையான பனி மூட்டம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச...

ஆசியாவில் காற்று மாசுபாடு காரணமாக ஓராண்டில் 3,55,000 பேர் பலி

லண்டன்: தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நகரங்களில் கண்ணுக்கு புலப்படாத காற்று மாசுபாடு காரணமாக இறப்புகள் அதிகரித்துள்ளது. 2018ம் ஆண்டில் தெற்கு ஆசியாவில் 2,75,000 பேரும், தென்...

ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம்… ஆந்திர அரசு ஆலோசகர் பேட்டி

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா காங்கிரசில் இணைய சந்திரபாபுவின் சதியே காரணம் என மாநில அரசு ஆலோசகர் சஜ்ஜலா ராமகிருஷ்ணா கூறினார். ஆந்திர மாநில...

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி, ஹைதராபாத்தில் விமான சேவையில் பாதிப்பு

டெல்லி: டெல்லியில் இன்று காலை பனி மூட்டம் கடுமையாக காணப்பட்டது. இதன் காரணமாக டெல்லியில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விமான பயணிகள் தாங்கள் டிக்கெட் முன்பதிவு...

வடமேற்கு பாகிஸ்தானில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்து

அபோதாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் அபோதாபாத் மாவட்டத்தில் உள்ள தஹாரி கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு பெண் மற்றும் அவரது எட்டு குழந்தைகள் இந்த...

மழை காரணமாக ஒரு கிலோ பூண்டு ரூ.350 வரை விலை அதிகரிப்பு

தமிழ்நாடு: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. குறிப்பாக மலை மாவட்டமான நீலகிரியில் விளைவிக்கப்படும் மலைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டது என்பதால் கூடுதல் விலைக்கு...

பிரபு மகள் முதல் கணவரை பிரிய காரணம் இதுதானா…?

சினிமா: நடிகர் பிரபுவின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் நேற்று திருமணம் நடந்தது. இதில் நடிகர்கள் விஷால், ஷாலினி அஜித் என திரையுலகைச் சேர்ந்த பலரும்...

நீலகிரியில் பலத்த சேதம் ஏற்படாததற்கு இதுதான் காரணம்..? எ.வ.வேலு தகவல்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் கடந்த நவம்பர் 23ம் தேதி மற்றும் டிசம்பர் 8,9 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி இடையேயான மாநில நெடுஞ்சாலை மற்றும்...

சீன அமைச்சர் மரண விவகாரத்தில் பெண் நிருபருடன் ஏற்பட்ட தொடர்பு தான் காரணம்

சீனா: சீன நாட்டின் வெளிவிவகார அமைச்சராகப் பணியாற்றிய கின் காங், கடைசியாக கடந்த ஜூன் மாதம் பொதுவெளியில் காணப்பட்டார். அதன்பின் அவர் என்ன ஆனார்? எங்கே இருக்கிறார்?...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]