May 4, 2024

காரைக்கால்

இன்று தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யலாம் என அறிவிப்பு

சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான...

காரைக்கால் மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அகர சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீமகாமாரியம்மன் ஆலயத்தின் தீமிதி திருவிழா கடந்த மாதம் 29ம் தேதி பூச்சொரிதல் உற்சவத்துடன்...

திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி கோவில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தான பிரம்மோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் விமர்சையாக...

தமிழகம், புதுவையில் வரும் 16ம் தேதி வரை மிதமான மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: வங்க கடலில் உருவாகிய மோகா புயலானது வடக்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்க தேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை அதி தீவிர...

காரைக்கால் மாவட்டத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றத்தால் பொதுமக்கள் அச்சம்

புதுச்சேரி: புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டம் மாலை 4 மணிக்கு மேல் புகை மண்டலமாக காட்சியளித்தது. மாலை 5 மணிக்குப் பிறகு அதிகமாகக் காணப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில்...

வங்கக் கடலில் புயல்… நாகை, காரைக்கால் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை...

அனைத்து மாவட்டங்களிலும் வெப்ப நிலை அதிகபட்சமாக இருக்கும்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிக பட்சமாக இருந்து கொண்டு வருகிறது. இந்த நிலையில், வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதனை அடுத்து தற்போது...

நாளை தென் தமிழக பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு

சென்னை: நாளை 20-ம் தேதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....

தமிழகத்தில் வரும் 10ம் தேதி வரை மழை பெய்யும் வாய்ப்பு

சென்னை: வரும் 10ம் தேதி வரை மழை பெய்யலாம்... தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டே வருகிறது. மேலும் அத்துடன் பல மாவட்டங்களில் வெப்பநிலையானது...

ஓராண்டுக்கு பின் காரைக்கால் மாவட்டத்தில் 20க்கும் அதிகமானோருக்கு கொரோனா

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு மீண்டும் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. கடந்த மூன்று நாட்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]